மேலும் அறிய

Paneer Pea Pulao: பனீர் பட்டாணி புலாவை இந்த மாதிரி செய்து பாருங்க! சூப்பரா இருக்கும்!

சுவையான பனீர் பட்டாணி புலாவ் ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்

பனீர் - 400 கிராம்

பச்சை பட்டாணி - 1 கப்

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 4

ஏலக்காய் - 1

அன்னாசி பூ - 1

ஜாதிபத்திரி - சிறிதளவு

சீரகம் – 1 ஸ்பூன்

பிரியாணி இலை - 2

வெங்காயம் - 2 (மெல்லியதாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 4 கீறியது

இஞ்சி-பூண்டு விழுது - 2 ஸ்பூன்

தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)

தயிர் - 2 டேபிள் ஸ்பூன

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

சீரகத் தூள் - 1 ஸ்பூன்

மல்லித் தூள் - 1 ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

புதினா இலை – கைப்பிடி அளவு

கொத்தமல்லி இலை – கைப்பிடி அளவு

செய்முறை 

பாஸ்மதி அரிசியை தண்ணீரில் கழுவி 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

அடுத்து பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் ஒரு அகலமான கடாயில் நெய் சேர்த்து சூடானதும் பனீரை சேர்த்து எல்லா பக்கங்களையும் திருப்பி விட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு குக்கரில் நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, ஜாதிபத்திரி, சீரகம், பிரியாணி இலை, சேர்க்க வேண்டும்.

பின்னர் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். பின் பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து தயிர், மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், கரம் மசாலா பொடி, உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து விட வேண்டும்.

பின்னர் பச்சை பட்டாணி, புதினா இலை, கொத்தமல்லி இலை,  பன்னீர்,பாஸ்மதி அரிசி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு 1 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான பன்னீர் பட்டாணி புலாவ் தயார்.

 

தலைப்பு செய்திகள்

PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget