மேலும் அறிய

பொறியியல் பட்டதாரிகளா நீங்கள்? ஆதார் துறையில் Project manager பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

இப்பணிக்குத் தேர்வாகும் நபர்கள், கிராமப்புறப்பகுதிகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டும் எனவும், கணினி தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் கையாள்வதில் திறமைக்கொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் துறையில் காலியாக உள்ள Project Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், திறமையுள்ள பட்டதாரிகள் வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகைக் கொண்ட நாடான இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதாரின் முதல் நோக்கமாக உள்ளது. இதன் காரணமாக தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் அட்டை எடுக்கும் பணி தீவிரமாக தற்போதும் நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த  டிஜிட்டல் இந்தியாவில், ஒருவர் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும்  பெற வேண்டும் என்றாலும் ஆதார் எண் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இப்படி பல்வேறு சிறப்புகளைக்கொண்ட ஆதார் நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் தற்போது Project Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.

  • பொறியியல் பட்டதாரிகளா நீங்கள்? ஆதார் துறையில் Project manager பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

ஆதார் துறையில் Project Manger பணிக்கானத் தகுதிகள்:

கல்வித்தகுதி:

ஆதார் துறையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழங்களில் இந்த பணிக்குத் தொடர்புடைய B.Tech, B.E, M.Tech, MCA, MBA, PGDM போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் Project Management/ Software Project Management / executing Business Process Reengineering exercise போன்ற பிரிவில் Government Quasi அல்லது Government அல்லது Public Sector undertakings போன்றவற்றிற்காக குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், http://careers.nisg.org/job-listings-project-manager-state-jaipur-uidai-nisg-national-institute-for-smart-government-jaipur-5-to-10-years-080222002535  என்ற இணையதளப்பக்கத்திற்கு சென்று ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள பெயர், கல்வித்தகுதி, முன் அனுபவம் குறித்த தகவல்களை தவறில்லாமல் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.

இதோடு தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன்னதாக அனைத்து தகவல்களும் சரியாகஉள்ளதா? என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி – பிப்ரவரி 28, 2022

தேர்வு முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு தேர்வாகும் நபர்கள், கிராமப்புறப்பகுதிகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டும் எனவும், கணினி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் கையாள்வதில் திறமைக்கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விபரம்:

நேர்காணல் முறையில் தேர்வாகும் நபர்களுக்கு, தகுதி மற்றும் பணியின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, http://careers.nisg.org/job-listings-project-manager-state-jaipur-uidai-nisg-national-institute-for-smart-government-jaipur-5-to-10-years-080222002535 என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget