மேலும் அறிய

8ம் வகுப்பு தேர்ச்சி ஆனால் போதும்.. தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! விவரம் இதுதான்!

 தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள  ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள  ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது. தமிழ்நாடு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு அந்தந்த பிரிவினருக்கு உரிய வயது வரம்பிலிருந்து தளர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

அலுவல உதவியாளர் / Office Assistant

கல்வித் தகுதி

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

எப்படி விண்ணப்பிப்பது:

தேவையான சான்றிதழ்களுடன், இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

ஊதியம்: 

ரூ.15.700-ரூ.58,100 மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

முகவரி:

செயலாளர்,

தமிழ்நாடு தகவல் ஆணையம்,

என்.19, அரசு பண்ணை இல்லம் போன்பேட் நந்தனம்,

சென்னை-35

email : sic[at]nic[dot]in Phone: 044-29515590

விண்ணப்பிக்க கடைசி தேதி - 02/09/2022

www.sic.gov.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யவும்.

கவனிக்க:

 விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். மேலும், தேவைப்படின் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வும் நடத்தப்படும் என வேலைவாய்பு குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின் முழு விவரத்திற்கு- http://www.tnsic.gov.in/pdf/OA_Notification.pdf

விண்ணப்ப படிவம் - http://www.tnsic.gov.in/pdf/OA_Advertisement.pdf


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

UPSC APFC: பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை! முழு தகவல் இதோ!
UPSC APFC: பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை! முழு தகவல் இதோ!
பைக் உள்ளதா? பண்டிகை காலத்தில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள்! விவரம் இதோ
பைக் உள்ளதா? பண்டிகை காலத்தில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள்! விவரம் இதோ
35 வயதுக்குள் இருந்தால் போதும்! ரூ.30,000 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!
35 வயதுக்குள் இருந்தால் போதும்! ரூ.30,000 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!
அருமையான வாய்ப்புங்க... திருச்சி என்ஐடியில் அப்ரண்டீஸ் ஆக செம சான்ஸ்
அருமையான வாய்ப்புங்க... திருச்சி என்ஐடியில் அப்ரண்டீஸ் ஆக செம சான்ஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Embed widget