மேலும் அறிய

வலி நிவாரணிகளை அதிகளவில் உட்கொள்பவரா? விளைவுகள் ஏராளம்? தெரிந்துகொள்ளுங்கள்!

நாம் அனைவரும் வலி நிவாரணிகளை உண்பது வழக்கம். எனினும், வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வது மாரடைப்பால் உயிர் இழப்பதையும், பக்கவாதத்தையும் 50 சதவிகிதம் பேரில் ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

உடலில் தலையிலோ, எலும்பு மூட்டுகளிலோ கடுமையான வலி ஏற்பட்டால், நாம் அனைவரும் வலி நிவாரணிகளை உண்பது வழக்கம். எனினும், வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வது மாரடைப்பால் உயிர் இழப்பதையும், பக்கவாதத்தையும் 50 சதவிகிதம் பேரில் ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. பாரசிட்டமால், இபுப்ரோஃபென், டைக்லோஃபெனாக் முதலான வலி நிவாரணிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது ஏற்படுத்தும் பல்வேறு பக்க விளைவுகள் மிகவும் ஆபத்தானவை ஆகும். மேலும், இந்த மருந்துகளில் ஸ்டீராய்டுகள் இருப்பதில்லை என்பதால், அவை சிறுநீரகம் உடலில் இருந்து நீரையும், சோடியத்தையும் பிரிக்கும் வேகத்தைக் குறைப்பதோடு, ரத்த ஓட்டத்தை மேலும் அதிகரிக்கிறது. 

உடலில் ரத்த ஓட்டம் அதிகரிப்பது, உடலில் இருக்கும் ரத்த நாளங்கள் கிழிவதற்கான அபாயத்தை உருவாக்குவதோடு, பாதிக்கப்படுவருக்கு மாரடைப்பு, பக்கவாதம் முதலானவற்றை ஏற்படுத்துகிறது. மேலும், உடலில் ரத்த அழுத்தத்தைக் குறைக்க பயன்படும் மருந்துகளையும், வலி நிவாரணிகள் செயலிழக்கச் செய்வதாகவும் சமீபத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. வலி நிவாரணிகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு அசௌகரியம், பதட்டம் அடைவது, நெஞ்சு வலி, அதிகளவில் வியர்வை வழிதல் முதலானவை ஏற்படும். 

வலி நிவாரணிகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?

1. பாரசிட்டமால், இபுப்ரோஃபென், டைக்லோஃபெனாக் முதலான வலி நிவாரணிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது சிறுநீரகங்களின் இயல்பான செயல்பாட்டைக் கடுமையாக முடக்குகிறது. 

2. உடலில் நீர், சோடியம் ஆகியவற்றின் அளவைக் கூட்டி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து வேகப்படுத்துகிறது. இதனால் நரம்புகள் முறுக்கிக் கொள்வது நிகழ்கிறது. 

வலி நிவாரணிகளை அதிகளவில் உட்கொள்பவரா? விளைவுகள் ஏராளம்? தெரிந்துகொள்ளுங்கள்!

3. உடலில் ரத்த அழுத்தத்தை சீராக்கும் பல்வேறு மருந்துகளையும் வலி நிவாரணிகள் செயலிழக்கச் செய்கின்றன. 

4. குமட்டலை அதிகரிக்கிறது.

5. அரைதூக்க நிலையில் இருக்கச் செய்கிறது. 

6. உடலில் அரிப்பை ஏற்படுத்துவதோடு, வியர்வை சுரப்பை அதிகரிக்கிறது.

7. மன அழுத்தம் ஏற்படுகிறது.

8. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பாதிக்கப்படுகிறது. 

9. தொடர்ந்து இந்த மருந்துகள் உட்கொள்வது உடலில் சகிப்புத் தன்மையை ஏற்படுத்துகின்றன. இதனால் உடல் வலி ஏற்படும் போது முன்பை விட கூடுதலான எண்ணிக்கையில் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்ள நேரும். 

10. வலி நிவாரணிகளுக்கு அடிமையாதல். வலி நிவாரணிகள் தேவைப்படாத நேரங்களிலும் அவற்றைப் பயன்படுத்துவது அவற்றிற்கு அடிமையாகியிருப்பதைக் குறிக்கும். 

வலி நிவாரணிகளை அதிகளவில் உட்கொள்பவரா? விளைவுகள் ஏராளம்? தெரிந்துகொள்ளுங்கள்!

வலி நிவாரணிகளைத் தொடர்ந்து உட்கொள்பவர்கள் எப்போது உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும்?

1. பார்வை குறைபாடு
2. சிறுநீரகத் தொற்றின் அறிகுறிகள்
3. மூச்சு விடுவதில் சிரமம்
4. விழுங்குவதில் சிரமம்
5. பேச்சு குளறுதல்
6. தீவிர வயிற்றுப் போக்கு
7. உடலின் குறிப்பிட்ட பகுதியில் உணர்ச்சியின்மை

மேலே குறிப்பிட்டிருக்கும் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
Embed widget