மேலும் அறிய

'' பாட்டுக்கு பணத்த கேட்டு வாங்கிற தில் வேணும்'' - நா. முத்துகுமாருக்கு வாலி சொன்ன அட்வைஸ் !

”கவிஞர் வாலி நல்ல பாடல்களையும் எழுதியிருக்கிறார். மோசமான பாடல்களையும் எழுதியிருக்கிறார் என பேசினார்.”

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கவிஞர்களுள் வாலியும் , நா.முத்துக்குமாரும் அடங்குவர். இருவரும் வெவ்வேறு கோணங்களில் சினிமாவை அனுகினாலும் கூட , எல்லா தருணங்களிலும் கேட்கும் அளவிற்கான பாடல்களை எழுதியுள்ளனர். இன்று இருவரும் இந்த மண்ணுலகில் இல்லை என்றாலும் அவர்களின் பாடல்கள் என்றுமே அவர்களை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும் .ஒருமுறை வாலியும் நா.முத்துக்குமாரும் இணைந்து பேசிய நிகழ்ச்சி ஒன்றில் தனது துறை குறித்தும் துறையில் சிறந்து விளங்கியவர்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளனர். அதில் பேசிய வாலி “ நாம் எப்போதும் திரை பாடலாசிரியர்களாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. அதற்கு வெளியில் இலக்கிய வெளியிலும் நமக்கு ஒரு அந்தஸ்து வேண்டும்.உடுமலை நாராயண கவியை விட மகா கவிஞனே கிடையாது. ஆனால் அவர் வெளியில் அறியப்படவில்லை.  


' பாட்டுக்கு பணத்த கேட்டு வாங்கிற தில் வேணும்'' - நா. முத்துகுமாருக்கு வாலி சொன்ன அட்வைஸ் !
காரணம் அவர் திரைப்பாடல்கள் மட்டுமே எழுதினார். பாரதிதாசனே உடுமலை நாராணயன கவி புத்தகம் போட்டிருந்தால் நானெல்லாம் இரண்டாம் பட்சம்தான் என கூறினார். கண்ணதாசன்தான் திரைப்படம் தாண்டி பல துறைகளில் கால் பதித்தவர். என கவிஞர் வாலி கூறினார். அப்போது நா.முத்துக்குமார் , “ஏன் கவிஞர்களுக்கென தனி அமைப்பு இல்லை “ என கேட்க, அதற்கு பதிலளித்த வாலி “ கவிஞர்களுக்கு ஏன் அமைப்பு , நம்மதான் கேட்கனும் . இவ்வளவு கொடுத்தாதான் பாட்டு எழுதுவேன் என கூறும் தில் வேண்டும்.  நம்ம பாட்டு ஹிட் ஆனால் தானா வந்துட்டு போறான் என்றார்.

மேலும் நானும் கண்ணதாசனும் பாடல் எழுத உட்கார்ந்தால் முதல் நாள் பல்லவி வராவிட்டால் அடுத்த நாள் எழுதுவோம். ஆனால் பட்டுக்கோட்டையார் 10 நாட்கள் பனகல் பார்க்கில் உட்கார்ந்து  பாட்டு எழுதுவார் ஆனால் அந்த பாட்டில் எந்த திருத்தமும் செய்ய தேவை இருக்காது.

ஒரு முறை நா.பார்த்தசாரதி மேடையில் , கவிஞர் வாலி நல்ல பாடல்களையும் எழுதியிருக்கிறார். மோசமான பாடல்களையும் எழுதியிருக்கிறார்.என பேசினார். அவர் பேசிய பிறகு நான் நா.பார்த்த சாரதி நல்ல நாவல்களையும் எழுதியிருக்கிறார். சில மோசமான நாவல்களையும் எழுதியிருக்கிறார்.என நான் சொல்ல மாட்டேன் . ஏனென்றால் அவை அனைத்தையுமே நான் படிக்கவில்லை. என்றேன்.

நான் 7 ஆயிரம் பாடலை எழுதியிருக்கிறேன். அதை அனைத்தையும் அவர் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இதை படம் எடுப்பவர்கள் அல்லது சென்சார் போர்ட்தான் தீர்மானிக்க வேண்டும்  வல்கரா இருக்கா இல்லையானு. நா.பார்த்த சாரதி ஏன் அவரது இன்ஷியலை (நா) காக்க மறந்துவிட்டார் என கூறி அமர்ந்தேன். என பல நினைவுகளையும் , தன் மீது வைத்த விமர்சனங்களையும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார் வாலி.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
OPS STATEMENT: மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
Embed widget