மேலும் அறிய

நயன்-சிவன் திருமணத்திற்கு அனுமதி மறுத்த திருப்பதி தேவஸ்தானம்: மகாபலிபுரம் மாற்றத்திற்கு இது தான் காரணம்!

Nayanthara Vignesh Shivan Marriage: ‛‛உறவினர்களும் வர வேண்டும்; அதே நேரத்தில் பிரசித்தி பெற்ற இடமாகவும் இருக்க வேண்டும் என முடிவு செய்த அவர்கள், இறுதியில்...’’

‛தங்கமே உன்ன தான் தேடி வந்தேன் நானே...’ என, நயன்தாராவை பார்த்து விஜய்சேதுபதி டூயட் பாடியிருந்தாலும், ஒரிஜினல் டூயட்டிற்கு சொந்தக்காரர் விக்னேஷ் சிவன் தான். நயன்தாராவிற்கு சில காதல் அனுபவம் இருந்திருந்தாலும், அவர் அன்பை பெற்றவர், விக்கி என்று அழைக்கப்படும் விக்னேஷ் சிவன் தான். நீண்ட... ஆண்டுகள் காதல் உறவாடிய நயன்-சிவன் ஜோடி, பலருக்கு வயிற்றெரிச்சலை தந்தது. உண்மையில், 90 ஸ் கிட்ஸ், ரொம்பவே பொறாமை பட்டதும், நயன்-சிவன் ஜோடியைப் பார்த்து தான். 


நயன்-சிவன் திருமணத்திற்கு அனுமதி மறுத்த திருப்பதி தேவஸ்தானம்: மகாபலிபுரம் மாற்றத்திற்கு இது தான் காரணம்!

ஒருவழியாக காதலை முடித்து, கல்யாணத்திற்குள் ஊழைய முடிவு செய்தது நயன் ஜோடி. நயன்தாராவும் சரி, விக்னேஷ் சிவனும் சரி, இருவருமே திருப்பதி வெங்கடாஜலபதியை விரும்பி வணங்குபவர்கள் . அடிக்கடி அங்கு சென்று சுவாமி தரிசனம் செய்பவர்கள். அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு கூட, திருமலை சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு தான், திருமண அறிவிப்பு கூட வெளியானது. அந்த அளவிற்கு அவர்களுக்கு அங்கு சென்டிமெண்ட் உண்டு. 

தங்கள் திருமணத்தை திருப்பதி சன்னதியில் நடத்த தான், நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி திட்டமிட்டது. அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் இருவரும் செய்து வந்தனர். ஆனால், திருப்பதி தேவஸ்தானம் அதை மறுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு சில காரணங்களையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் அவர்களின் உறவினர்கள் 150 பேர் பங்கேற்ப்பார்கள் என்று இருவர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 150 பேரை வைத்து திருமணம் செய்வது, திருப்பதில் சாத்தியமில்லாத விசயம் என்பதால் அதற்கு தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துவிட்டதாம். 

தற்போது கோடை விடுமுறையில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் 150 பேருக்கு மேல் அனுமதிப்பது என்பது, நடக்காத காரியம் என தேவஸ்தானம் தரப்பில் ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டார்களாம். இதனால் வேறு வழியின்றி திருமணத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு நயன்-சிவன் ஜோடி தள்ளப்பட்டது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

உறவினர்களும் வர வேண்டும்; அதே நேரத்தில் பிரசித்தி பெற்ற இடமாகவும் இருக்க வேண்டும் என முடிவு செய்த அவர்கள், இறுதியில் மகாபலிபுரத்தை தேர்வு செய்துள்ளனர். மகாபலிபுரம், நயன்தாராவுக்கு மிகவும் பிடித்த இடமாம். அங்குள்ள கடற்கரை பகுதிகளை அவர் மிகவும் விரும்புவாராம். எனவே, அந்த இடத்தில் திருமணம் செய்ய முடிவு செய்து, அதற்காக நட்சத்திர விடுதி ஒன்றை தேர்வு செய்துள்ளனர். திருமணத்தை குறிப்பிட்ட சிலரோடு நடத்திவிட்டு, சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நடத்தவும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் முடிவு செய்துள்ளார். திருமணத்தில் உறவினர்கள் மட்டும் பங்கேற்க வாய்ப்புள்ளது. வரவேற்பில், பிரபலங்கள் பலரையும் அழைக்க காதல் ஜோடி முடிவு செய்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget