மேலும் அறிய

பிரிவு எவ்வளவு பாதிக்கும் தெரியுமா..?சமந்தாவுடன் விவாகரத்து பற்றி நாக சைதன்யா விளக்கம்

விவாகரத்திற்கு பின் தானும் சமந்தாவும் அவரவர் வாழ்க்கையை பார்த்து வருவதாகவும் ஒருவர் மேல் ஒருவர் நிறைய மதிப்பு வைத்திருப்பதாகவும் நடிகை நாக சைதன்யா தெரிவித்துள்ளார்

நாக சைதன்யா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜூனாவின் முதல் மனைவி லக்‌ஷ்மிக்கு ஒரே மகனாக பிறந்தவர் நடிகை நாக சைதன்யா. நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜூனா மற்றும் லக்‌ஷ்மி 1990 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யா சமந்தா இடையில் காதல் உருவானது. இருவரது வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். கோலாகலமாக நடந்த இந்த திருமணம் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2021 ஆம் ஆண்டு சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்தை அறிவித்தார்கள். 

கடந்த 2024 ஆம் ஆண்டு நாக சைதன்யா மற்றும் பிரபல நடிகை ஷோபிதாவுக்கு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. நாக சைதன்யா நடித்துள்ள தண்டேல் திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனை முன்னிட்டு நாக சைதன்யா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார். அப்போது சமந்தாவுடனான விவாகரத்து பற்றி நாக சைதன்யா வெளிப்படையாக சில விஷங்களை பேசியுள்ளார். 

சமந்தாவுடன் விவாகரத்து பற்றி நாக சைதன்யா

" நாங்கள் இருவரும் வெவ்வேறு பாதைகளில் செல்ல விரும்பினோம். எங்களுக்கு இருவருக்கும் அவரவரின் தனிப்பட்ட காரணங்கள் இருந்தன. பரஸ்பரம் இந்த முடிவை எடுத்து நாங்கள் எங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துகொண்டிருக்கிறோம். இருவரின் மேல் நிறைய மரியாதை வைத்திருக்கிறோம். இதற்கு மேலும் என்ன வேணும். எங்கள் முடிடை மக்களும் மீடியாவும் மதிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த விஷயத்தில் எங்கள் தனியுரிமைக்கு மரியாதை கொடுங்கள். ஆனால்  இது மக்களுக்கு தலைப்பு செய்தியாக மாறுவது தான் வருத்தப்படும் விஷயம். 

இது என்னுடைய வாழ்க்கையில் மட்டும் நடக்கவில்லை பிறகு ஏன் என்னை குற்றவாளி மாதிரி நடத்துகிறார்கள். இரு ஒன்றும் ஓவர் நைட்டில் எடுத்த முடிவு இல்லை.  இது எனக்கு ரொம்பவும் சென்சிட்டிவான டாபிக். நிறைய யோசித்த பிறகுதான் இந்த முடிவிற்கு நாங்கள் வந்தோம். ஏனால் நான் இப்படியான ஒரு குடும்பத்தில் இருந்து வருகிறேன். எனது பெற்றோர்கள் விவாகரத்து பெற்றவர்கள் அதனால் இந்த மாதிரியான ஒரு சூழலில் இருந்து வருவது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எனக்கு தெரியும். ஒரு தடவைக்கு 1000 தடவை யோசித்து தான் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். " என நாக சைதன்யா தெரிவித்துள்ளார்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
Embed widget