மேலும் அறிய

Baakiyalakshmi serial August 12 : எழிலுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே பெரிய சண்டை... பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்ன? 

Baakiyalakshmi serial Today : அமிர்தாவை ஈஸ்வரி கடுமையாக பேசியாதல் பாக்கியா வீட்டில் வெடிக்கும் பூகம்பம். தாங்கி கொள்ள முடியாத பாக்கியா எடுக்கப்போகும் அதிரடியான முடிவு என்ன? பாக்கியலட்சுமியில் இன்று.  

Baakiyalakshmi serial August 12 : விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 12) எபிசோடில் அமிர்தாவுக்கும்  எழிலுக்கும் குழந்தை பிறக்கவில்லை என ஈஸ்வரி அமிர்தாவை  கடுமையாக பேசுகிறார். "கணேஷ் வந்து உரிமையோடு கூப்பிட்டா என்ன பண்ணுவ. உனக்கு இந்த வீட்ல இருக்க என்ன பிடிப்பு இருக்கும்" என அமிர்தாவை நோகடிக்கிறார். அமிர்தா அழுக பாக்கியாவும் ராமமூர்த்தியும் அவளை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்கள். ஈஸ்வரி பேசியது ரொம்ப தப்பு  என பாக்கியாவே சொல்லிவிடுகிறாள். 

 

Baakiyalakshmi serial August 12 : எழிலுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே பெரிய சண்டை... பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்ன? 

 

மாடிக்கு சென்று அமிர்தாவை சமாதானம் செய்கிறாள். இருந்தாலும் அமிர்தாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. " நான் நிலவை கூட்டிகிட்டு எங்கயாவது போயிடவா. நான் போயிட்டேனே எந்த பிரச்சினையும் இருக்காது. என்னால தான் இந்த வீட்ல சந்தோஷமே போயிடுச்சு. எல்லா பிரச்சினையும் என்னால் தான்" என மனம் நொந்து பேசுகிறாள் அமிர்தா. பாக்கியா இனி இப்படி எல்லாம் பேச கூடாது என சொல்லி அமிர்தாவை கண்டிக்கிறான். "நான் அத்தைகிட்ட இனிமே இப்படி பேச கூடாது என சொல்லிடுறேன். நீ கவலை படமா இரு" என சொல்லி ஆறுதல் சொல்கிறாள். 

 

Baakiyalakshmi serial August 12 : எழிலுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே பெரிய சண்டை... பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்ன? 

 

அமிர்தா கோயிலுக்கு சென்று அழுது கொண்டிருக்கும் போது அங்கே எழில் வந்து என்ன நடந்தது என கேட்கிறான். எதையுமே சொல்லாமல் "நான் என்னுடைய வீட்டுக்கு போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டுமா?" என கேட்கிறாள் அமிர்தா. அதை வைத்தே எழில் வீட்டில் ஏதோ பிரச்சினை நடந்துள்ளது என புரிந்து கொள்கிறான். திரும்ப திரும்ப அமிர்தா மறைத்தாலும் ஈஸ்வரி தான் அமிர்தாவை ஏதோ பேசி காயப்படுத்தி இருக்காங்க என்பதை கண்டுபிடித்து விடுகிறான். வேறு வழியில்லாமல் அமிர்தா நடந்ததை சொல்ல எழில் கோபமாக அமிர்தாவை வீட்டுக்கு அழைத்து செல்கிறான். பிரச்சினை எதுவும் வேண்டாம் என அமிர்தா கெஞ்சியும் எழில் கேட்கவில்லை. 

 

வீட்டுக்குள் சென்று பாட்டியை சத்தம் போட்டு கூப்பிடுகிறான். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஈஸ்வரி வந்ததும் "அமிர்தா கிட்ட என்ன சொன்னீங்க? பழைய கதையை எல்லாம் பேசி என் புண்படுத்துனீங்க. உங்களை எதுவும் சொல்ல கூடாது என சொல்லல. காயப்படுத்துற மாதிரி பேசாதீங்கனு தான் சொல்றேன்" என எழில் ஈஸ்வரியிடம் கடுமையாக பேசுகிறான்.
"உன்னோட பொண்டாட்டிக்கு மட்டும் தான் மனசு கஷ்டப்படுமா? அப்போ என்னை பாக்குறந்தவங்க எல்லாரும் உங்க பேரனுக்கு இன்னும் குழந்தை பிறக்கலையா? அப்படினு கேக்கும் போது எனக்கு எப்படி இருக்கும்" என்கிறார் ஈஸ்வரி.

 

Baakiyalakshmi serial August 12 : எழிலுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே பெரிய சண்டை... பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்ன? 

"உங்களை கேட்டா நீங்க பதில் சொல்லுங்க. உங்க வேலையே பார்த்துட்டு போங்க அப்படின்னு சொல்லுங்க" என்கிறான் எழில்.
"நான் அத்தை கிட்ட பேசிக்குறேன். நீ அமிர்தாவை கூட்டிட்டு உள்ள போ எழில்" என பாக்கியா சொல்கிறாள். "நீ என்ன என்கிட்ட பேச போற. உங்களுக்கு வயசாயிடுச்சு. வாயை மூடிட்டு அமைதியா இருங்க அப்படின்னு சொல்ல போறியா" என்கிறார் ஈஸ்வரி. அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறாள். இது தான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் கதைக்களம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Parijatham: பதறியடித்து ஓடி வந்த கணவன்.. ஹாயா வேர்க்கடலை சாப்பிட்ட மனைவி - பாரிஜாதத்தில் இன்று!
Parijatham: பதறியடித்து ஓடி வந்த கணவன்.. ஹாயா வேர்க்கடலை சாப்பிட்ட மனைவி - பாரிஜாதத்தில் இன்று!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை அசிங்கப்படுத்திய மக்கள்.. மாமியாருக்காக களமிறங்கிய மாப்பிள்ளை - கார்த்திகை தீபத்தில் இன்று!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை அசிங்கப்படுத்திய மக்கள்.. மாமியாருக்காக களமிறங்கிய மாப்பிள்ளை - கார்த்திகை தீபத்தில் இன்று!
Karthigai Deepam: கார்த்திக் மீது திரும்பிய பழி.. புருஷனுக்காக மனைவி எடுத்த விபரீத முடிவு? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திக் மீது திரும்பிய பழி.. புருஷனுக்காக மனைவி எடுத்த விபரீத முடிவு? கார்த்திகை தீபத்தில் இன்று
Parijatham Serial: துரத்தப்பட்ட மனைவி.. காதலியுடன் ரூம் உள்ளே சென்ற கணவன் - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: துரத்தப்பட்ட மனைவி.. காதலியுடன் ரூம் உள்ளே சென்ற கணவன் - பாரிஜாதத்தில் இன்று
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
Regulation of private schools : பள்ளிகளுக்கு திடீரென பறந்த உத்தரவு.! இந்த நிகழ்ச்சியெல்லாம் நடத்த தடை- வெளியான அரசாணை
பள்ளிகளுக்கு திடீரென பறந்த உத்தரவு.! இந்த நிகழ்ச்சியெல்லாம் நடத்த தடை- வெளியான அரசாணை
Embed widget