மேலும் அறிய

Bhagyalakshmi Serial: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ராதிகா விலகலா?... பதறிய படக்குழு... உண்மை இதுதான்..!

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி விலகவுள்ளதாக வெளியான தகவலுக்கு அந்த சீரியல் தரப்பு விளக்கமளித்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி விலகவுள்ளதாக வெளியான தகவலுக்கு அந்த சீரியல் தரப்பு விளக்கமளித்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

சின்னத்திரை நிகழ்ச்சிகள் வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.  என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி பார்வையாளர்கள் நகர்ந்தாலும் வார நாட்களில் சீரியலிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் இன்றளவும் பேவரைட்டான ஒன்றாகவே உள்ளது.

இதனை ஒரு கருவியாக கொண்டு சேனல்கள் புதுப்புது சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை அறிமுகம் செய்கின்றது. விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ராதிகா விலகலா? 

பாக்கியலட்சுமி சீரியல் முதலில் ராதிகாவாக மிகவும் அமைதியான ஒரு கதாபாத்திரமாக நடித்தவர் ஜெனிபர். அவர் தனது பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகிய பிறகு ஜெனிபரின் ரோலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ரேஷ்மா பசுபுலெட்டி. “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் நடிகர் சூரிக்கு மனைவியாக நடித்த நிலையில் சீரியலுக்கு எண்ட்ரீ கொடுத்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

அதுமுதற்கொண்டு ராதிகா கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் ரேஷ்மா தான் என்னும் அளவுக்கு அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷ்மா பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது. மேலும் அவர் ஜீ தமிழில் சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

சீரியல் இப்போது தான் விறுவிறுப்பாக சென்று வரும் நிலையில், யார் ராதிகா கேரக்டரில் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் தான் சீரியல் தரப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வெளியாகியுள்ள தகவலில், ரேஷ்மா விலகவுள்ளதாக சொன்னது எல்லாம் வதந்தி என்றும், அதை நம்ப வேண்டாம் எனவும், ரேஷ்மாவே ராதிகாவாக தொடர்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. 

தொடர் அப்டேட்டில் ரேஷ்மா 

சினிமா, சீரியல், வெப் சீரிஸ்கள் என தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ள ரேஷ்மா சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை தினமும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். பாக்கியலட்சுமி சீரியலில் அவர் சிறப்பான நடத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
Embed widget