மேலும் அறிய

Serial Actor Arnav: காதல் மனைவி நடிகை திவ்யா துன்புறுத்தப்பட்ட வழக்கு...நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமீன்

சின்னத்திரை நடிகர் அர்ணவ் பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் பாரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை திவ்யா. தற்போது திவ்யா கன்னடம் மற்றும் தமிழ் சீரியலான செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார். இவருக்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "செல்லம்மா" தொடரில் சித்து கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்னவ்வுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இரண்டு வருடமாக லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

 

Serial Actor Arnav: காதல் மனைவி நடிகை திவ்யா துன்புறுத்தப்பட்ட வழக்கு...நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமீன்


போலீஸில் அடுக்கடுக்காக புகார் :

திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே கர்ப்பிணியாக இருந்த திவ்யாவை தாக்கியதாகவும் அதனால் அவரின் கரு கலையும் அபாயம் ஏற்பட்டதாகவும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். கர்ப்பிணி பெண்ணான தன்னை அடித்து துன்புறுத்தி தாக்கியதாகவும், வேறு ஒரு சீரியல் நடிகையோடு பழகி வருவதாகவும் அர்னவ் மீது அடுக்கடுக்காக போரூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் திவ்யா.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)

 

3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு :

ஒரு கர்ப்பிணி பெண்ணை தாக்கியதற்காகவும், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நேரில் ஆஜராக சொல்லியும் அர்னவ் வராத காரணத்தால் அக்டோபர் 14 ஆம் தேதி அவரை காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அன்றும் ஆஜராகாத அர்னவ் தனது வழக்கறிஞர்  மூலம் தனக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18 ஆம் தேதி ஆஜராவதாக மனு அளித்தார். பின்னர் அர்னவ் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்ட போது அர்னவ்வை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)



நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அர்னவ் :

அந்த வகையில் சின்னத்திரை நடிகர் அர்னவ் பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு அளித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமீன் அளிக்க உத்தரவிட்டதின் பேரில் நிபந்தனை ஜாமீன் வழங்கியது பூந்தமல்லி நீதிமன்றம். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை வாங்கப்போகும் தவெக? மும்முரமாக நடக்கும் பேச்சுவார்த்தை
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை வாங்கப்போகும் தவெக? மும்முரமாக நடக்கும் பேச்சுவார்த்தை
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
OPS: ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை வாங்கப்போகும் தவெக? மும்முரமாக நடக்கும் பேச்சுவார்த்தை
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை வாங்கப்போகும் தவெக? மும்முரமாக நடக்கும் பேச்சுவார்த்தை
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
OPS: ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
Gold Silver Rate Historic Peak: அவ்ளோதான், சோலி முடிஞ்சது.!! இன்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்த தங்கம் விலை; வரலாற்று உச்சம்
அவ்ளோதான், சோலி முடிஞ்சது.!! இன்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்த தங்கம் விலை; வரலாற்று உச்சம்
வீடியோ காலில் வந்த எமன்... காதலன் தற்கொலை நாடகம்..பயத்தில் காதலி தற்கொலை - கடைசியில் நடந்த சோகம்
வீடியோ காலில் வந்த எமன்... காதலன் தற்கொலை நாடகம்..பயத்தில் காதலி தற்கொலை - கடைசியில் நடந்த சோகம்
DMK alliance: திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
Embed widget