மேலும் அறிய

‛என்னது முடிஞ்சுடுச்சா...’ சூர்யா வேகத்தால் அசந்துபோன ரசிகர்கள்!

நடிகர் சூர்யா நடித்துவந்த எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான வெப்சிரீஸ், கிட்டார் கம்பி மேலே நின்று. நவரசா என தலைப்பு வைக்கப்பட்டு இருந்த இந்த வெப் சிரீஸின் உள்ள அடங்கும் இதனை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். இந்த வெப் தொடர் ரசிகர்களி மத்தியில் கலைவயான விமர்சனங்களை பெற்றது.

இதனையடுத்து நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக பாண்டி ராஜன் கதை என்றாலே அதில் கிராமத்து வாசம் வீசும். அதே போல் தான் இந்த படமும் கிராமத்தில் பின்னணி மையாமாக கொண்ட உருவாகி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

இதில் ப்ரியங்கா மோகன் நாயகியாக நடித்து உள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு,  சூரி உள்ளிட்டோர் இந்த படத்தில்  நடித்து உள்ளனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி ஆகிய பகுதியில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து சமீப காலமாக இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் பொள்ளாச்சியில் நேற்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படத்தில் இருக்கும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. அது மட்டுமின்றி அந்த இரண்டு பாடல்களை சென்னை மற்றும் கோவாவில் ஷூட் செய்ய படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஏன் இந்த திடீர் முடிவு? எதனால் படத்தின் படப்பிடிப்பை இவ்வளவு சீக்கிரமாக நடத்தப்பட்டது என்று கேள்வி ரசிகர்கள் மனதில் எழலாம். அதாவதது, படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குநர் பாண்டிராஜிடம் கேட்டுக் கொண்டதால் தான் விரைவாக முடிக்கப்பட்டதாம். 

மேலும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 

படத்தின் முதல் லுக் வீடியோ கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து படத்தின் அடுத்த போஸ்டர் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 23 ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. விரைவில் இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வாமாக  அறிவித்து உள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget