மேலும் அறிய

‛என்னது முடிஞ்சுடுச்சா...’ சூர்யா வேகத்தால் அசந்துபோன ரசிகர்கள்!

நடிகர் சூர்யா நடித்துவந்த எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான வெப்சிரீஸ், கிட்டார் கம்பி மேலே நின்று. நவரசா என தலைப்பு வைக்கப்பட்டு இருந்த இந்த வெப் சிரீஸின் உள்ள அடங்கும் இதனை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். இந்த வெப் தொடர் ரசிகர்களி மத்தியில் கலைவயான விமர்சனங்களை பெற்றது.

இதனையடுத்து நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக பாண்டி ராஜன் கதை என்றாலே அதில் கிராமத்து வாசம் வீசும். அதே போல் தான் இந்த படமும் கிராமத்தில் பின்னணி மையாமாக கொண்ட உருவாகி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

இதில் ப்ரியங்கா மோகன் நாயகியாக நடித்து உள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு,  சூரி உள்ளிட்டோர் இந்த படத்தில்  நடித்து உள்ளனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி ஆகிய பகுதியில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து சமீப காலமாக இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் பொள்ளாச்சியில் நேற்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படத்தில் இருக்கும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. அது மட்டுமின்றி அந்த இரண்டு பாடல்களை சென்னை மற்றும் கோவாவில் ஷூட் செய்ய படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஏன் இந்த திடீர் முடிவு? எதனால் படத்தின் படப்பிடிப்பை இவ்வளவு சீக்கிரமாக நடத்தப்பட்டது என்று கேள்வி ரசிகர்கள் மனதில் எழலாம். அதாவதது, படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குநர் பாண்டிராஜிடம் கேட்டுக் கொண்டதால் தான் விரைவாக முடிக்கப்பட்டதாம். 

மேலும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 

படத்தின் முதல் லுக் வீடியோ கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து படத்தின் அடுத்த போஸ்டர் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 23 ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. விரைவில் இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வாமாக  அறிவித்து உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
Embed widget