மேலும் அறிய

'4 வருஷம் வெய்ட் பண்ணாங்க! விடாப்பிடியா இருந்தாங்க'.. சூர்யா - ஜோதிகா காதல் குறித்து பேசிய சிவக்குமார்

"நான் வந்து இந்த விஷயத்தில் மௌனம்தான் காக்க வேண்டும். அவங்க இருவருமே 4 வருடங்கள் காத்திருந்தாங்க."

சிவக்குமார் :

கோலிவுட்டில் ஒரு குடும்பம் அதிகம் உற்றுநோக்கப்படுகிறது என்றால் அது சிவக்குமாரின் குடும்பம்தான். சினிமா நடிகர் என்றாலே கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருக்காதுதானே ! ஆனால் அதில் எல்லாம் சிக்காமல் கிராமத்து மனிதராக எளிமையாக வாழ்பவர் சிவக்குமார். தனது மகன்கள் சூர்யா , கார்த்தியையும் , மகள் பிருந்தாவையும் அப்படியாகத்தான் வளர்த்திருக்கிறார். இருவருமே படம் நடிப்பதை தாண்டி சமுதாய அற்பணிப்புடன் செயல்படுவதை பார்க்க முடிகிறது. சூர்யா ஜோதிகாவை காதலித்தபொழுது அவர்களின் திருமணத்திற்கு தடையாக இருந்தவர் சிவக்குமார். 4 வருட பிடிவாத காதல்தான் தன்னை மனம் இறங்க வைத்தது, ஜோதிகாவை மருமகளாக அடைய நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என  சிவக்குமார் இப்போது மேடைகளில் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தான் காதலை எதிர்த்தது தவறுதான் என சித்ரா லக்‌ஷ்மண் உடனான நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.


4 வருஷம் வெய்ட் பண்ணாங்க! விடாப்பிடியா இருந்தாங்க'.. சூர்யா - ஜோதிகா காதல் குறித்து பேசிய சிவக்குமார்
”கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டான் “

”எனக்கு ஒரு சிக்கல் என்னென்னா...நான் நடித்த 150 படங்களில் காதல் காட்சிகளில் நடித்திருக்கிறேன். அப்போது அப்பா மிகப்பெரிய நிறுவனங்களுக்கு சொந்தக்காரராக இருந்திருப்பார். அப்போ நாம ஒரு பொண்ணை காதலித்தால் அவர் எதிர்ப்பார் . அதற்கு நாம உன்னுடைய எதையும் நம்பி நான் காதலிக்கவில்லை. என்னுடைய கரங்களை நம்பிதான் காதலித்தேன்னு வசனங்கள் எல்லாம் பேசிட்டு, 150 பெண்களை காதலித்துவிட்டு . மகன் ஒரே ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்றதும் வேண்டாம் என சொன்னால் என்ன நியாயம், அதில் தர்மமே இல்லை என எனக்கு தோன்றியது.நான் வந்து இந்த விஷயத்தில் மௌனம்தான் காக்க வேண்டும். அவங்க இருவருமே 4 வருடங்கள் காத்திருந்தாங்க. திருமணம் செய்தால் ஒருவரை ஒருவர் செய்துக்கொள்கிறோம் . இல்லையென்றால் இப்படியே இருந்துவிடுகிறோம் என்றார்கள் . அதன் பிறகு சம்மதித்தேன் “ என்றார்.


4 வருஷம் வெய்ட் பண்ணாங்க! விடாப்பிடியா இருந்தாங்க'.. சூர்யா - ஜோதிகா காதல் குறித்து பேசிய சிவக்குமார்
 சூர்யா- ஜோதிகா இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர். அந்த சமயத்தில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமணமாக இருந்தது இவர்களின் திருமணம்தான். ஜோதிகா அணிந்திருந்த பிங் நிற திருமணப்புடவையும் கூட பலரை வெகுவாக கவர்ந்தது. தற்போது சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வரும் சூர்யா- ஜோதிகா தம்பதிகளுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

 

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Embed widget