மேலும் அறிய

”விஜயகாந்த் ஒரு மகான்; இதை செய்தால் இப்போகூட எழுந்து வந்துடுவார்“ - மனம் திறந்த ராதாரவி!

” அப்படி செய்தால் நடந்து வந்து நாட்டை ஆளும் சக்தி வரும் அவனுக்கு . விஜயகாந்த் சாதாரணமான ஆள் இல்லை”

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தமிழக அரசியலிலும்தான். குறுகிய காலம் மட்டுமே அரசியல்வாதியாக இருந்தாலும் கூட அசைக்க முடியாத ஆளுமையாக ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு எதிர்கட்சி தலைவராகவே இருந்தார். விஜய்காந்த்திற்கு திரை உலகத்தில் ஏகப்பட்ட மரியாதைகள் இருக்கின்றன. கோலிவுட்டில் விஜயகாந்த்திற்கு நெருக்கமானவர்களில் ஒருவர் ராதா ரவி . அவர் மேடை ஒன்றில் தனக்கும் விஜயகாந்திற்கும் இடையே இருக்கும் நட்பு பற்றி பகிர்ந்தார் . மேலும் அவரின் குணம் எப்படியானது என்பதையும் எமோஷ்னலாக ஷேர் செய்திருந்தார்.


”விஜயகாந்த் ஒரு மகான்; இதை செய்தால் இப்போகூட எழுந்து வந்துடுவார்“ - மனம் திறந்த ராதாரவி!


அதில் "நான், விஜயகாந்த் எல்லோரும் மிகவும் சிரமப்பட்டு வந்தவர்கள் . எனக்காக என் அப்பா இருந்தாரு. ஆனால் நான் நடிக்க வந்து 8  ஆண்டுகளுக்கு பிறகுதான் என் அப்பா எம்.ஆர்.ராதா என்பதே பலருக்கு தெரிய வரும் . தண்ணீர் தண்ணீர் திரைப்படத்திற்கு பிறகுதான் என்னை பலருக்கும் தெரியும் .என் அப்பா எப்போதுமே சொல்லுவாரு நன்றிக்கெட்ட உலகமடா சினிமான்னு . விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாம இருக்காரு , அவருக்கு உதவி செய்யனும் . புரட்சி தலைவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில் அவர் நடித்த படங்களை போட்டுக்காட்டிதான் அதிலிருந்து மீண்டார். அதே போல விஜயகாந்திடம் என்னையெல்லாம் பேச விட்டா நானெல்லாம் ஒரு நாள் முழுக்க பேசி பேசி அவனை பேச வைத்துவிடுவேன் .

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijayakanth (@captain_vijayakanth)


 அப்படி செய்தால் நடந்து வந்து நாட்டை ஆளும் சக்தி வரும் அவனுக்கு. விஜயகாந்த் சாதாரணமான ஆள் இல்லை. நடிகர் திலகம் உயிரிழந்த போது, அவரது அனைத்து இறுதி சடங்குகளையும் நடிகர் சங்கம்தான் செய்யும் என கூறியவர் விஜயகாந்த்தான் . மறக்க முடியுமா ! எந்த ஷூட்டிங்காக இருந்தாலும் .. குறிப்பா விஜயகாந்த் படம் என்றாலே பாதுகாப்பு இருக்கும். ஏன்னா விஜயகாந்த் இருக்கான். இப்போ இருக்குறதெல்லாம் சொன்னா தப்பா போயிடும். அவன் கேரோவேன்ல கூட உட்கார மாட்டான். மரத்தடியில் உட்காந்திருப்பான். மகான் அவன்“ என்றார் ராதா ரவி.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
Embed widget