மேலும் அறிய

Ponniyin Selvan Part 2: கோடை விருந்தாக வருகிறதா பொன்னியின் செல்வன் 2..? எகிறும் எதிர்பார்ப்பு...!

பான் இந்தியா படமாக பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், படம் இந்தி, தெலுங்கு வட்டாரங்களில் மெதுவாக பிக் அப் ஆகி மூன்றாம் நாளான நேற்றைய நாள் முடிவில் நல்ல வசூலை வாரிக் குவித்துள்ளது.

உலகம் முழுவதும் மூன்றே நாள்களில் 200 கோடி வசூலை வாரிக்குவித்து பொன்னியின் செல்வன் படம் சாதனை புரிந்துள்ள நிலையில், இரண்டாம் பாகத்தை சம்மர் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய மணிரத்னம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கியுள்ள பிரம்மாண்ட திரைப்படமாக பொன்னியின் செல்வன் படம் செப்டெம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jayam Ravi (@jayamravi_official)

தமிழ் சினிமா ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் பெரும் நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பில் படம் வெளியாகியுள்ள நிலையில், நாவலின் பல ஆண்டு கால ரசிகர்கள், முதியவர்கள், இளம் தலைமுறையினர் என அனைவரிடம் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பான் இந்தியா படமாக பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், படம் இந்தி, தெலுங்கு வட்டாரங்களில் மெதுவாக பிக் அப் ஆகி மூன்றாம் நாளான நேற்றைய நாள் முடிவில் நல்ல வசூலைக் குவித்துள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)

ஒட்டுமொத்தமாக 3 நாள்களில் 200 கோடிக்கும் அதிகமான வசூலை பொன்னியின் செல்வன் குவித்துள்ள நிலையில், அதன் அடுத்த பாகத்தை மணிரத்னம் விரைந்து வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெரும் நட்சத்திரப் பட்டாளத்தை படம் கொண்டிருக்கும் நிலையில், நடிகர்களின் கால்ஷீட் பிரச்னை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு மணிரத்னம் முன்கூட்டியே படத்தை எடுத்து முடித்து விட்டார். இதனால் எடிட்டிங், இசை உள்ளிட்டவற்றில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியுள்ள நிலையில், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், படம் சம்மர் ரிலீசாக வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் இரண்டு பாகங்களையும் சேர்த்து மொத்தம் 120 நாள்களில் மணிரத்னம் எடுத்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
SJ Surya:
SJ Surya: "ஆபீஸ் பக்கம் வந்தா கொன்னுடுவேன்.." எஸ்ஜே சூர்யாவை விரட்டிவிட்ட பாரதிராஜா!
கேவலமான வசனங்கள்.. கடுப்பேற்றிய இயக்குநர்.. சர்தார் ஷூட்டிங்கில் கார்த்தி சந்தித்த பிரச்னைகள்!
கேவலமான வசனங்கள்.. கடுப்பேற்றிய இயக்குநர்.. சர்தார் ஷூட்டிங்கில் கார்த்தி சந்தித்த பிரச்னைகள்!
உச்சத்துக்கு போயிருப்பான்.. என்னால இப்ப அந்த நடிகர் உயிரோட இல்ல.. நடிகர் வையாபுரி உருக்கம்!
உச்சத்துக்கு போயிருப்பான்.. என்னால இப்ப அந்த நடிகர் உயிரோட இல்ல.. நடிகர் வையாபுரி உருக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
P Chidambaram:
P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
Embed widget