மேலும் அறிய

Naai Sekar Returns : ”யாருக்கோ, ஏதோ பயம், வைகை புயல் ரீ என்ட்ரி பிடிக்காததால் சதி செய்யும் கும்பல்..” : இயக்குநர் சுராஜ் ஓபன் டாக்  

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் நடிகர் வடிவேலு ரீ என்ட்ரி கொடுப்பதில் மக்களுக்கு மிகுந்த சந்தோஷம் என்றாலும் சிலர் அதை தடுக்க முயல்கிறார்கள் - இயக்குநர் சுராஜ் ஓபன் டாக்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக, சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்த நடிகர் வைகை புயல் வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸை இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ள 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் மூலம் தொடங்கிவிட்டார். அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான "மெர்சல்" திரைப்படத்திற்கு பிறகு இப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளது அவரின் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. 

Naai Sekar Returns : ”யாருக்கோ, ஏதோ பயம், வைகை புயல் ரீ என்ட்ரி பிடிக்காததால் சதி செய்யும் கும்பல்..” : இயக்குநர் சுராஜ் ஓபன் டாக்  

 

நகைச்சுவை மட்டுமே தாரக மந்திரம் :

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் வடிவேலு மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு முக்கியமான காரணம் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே என்கிறார் படத்தின் இயக்குநர் சுராஜ். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் மிகவும் சுவாரஸ்யமாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்தனர்.

படத்தின் ஒன் அண்ட் ஒன்லி ஹீரோ வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ். அண்ணன் இப்படத்தில் நடிக்க சம்மதம் சொன்னததும் என்னிடம் சொன்ன ஒரே விஷயம் என்னுடைய ரீ என்ட்ரி வேற லெவெலில் இருக்கவேண்டும். இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படமாக இருக்க வேண்டும். இதில் அடிதடி, ஆக்சன் காட்சிகளோ அல்லது வேறு ஏதாவது  காட்சிகளோ இருக்க கூடாது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் சிரிக்க மறந்து விட்டனர். அதனால் அவர்களை மகிழ்விப்பது மட்டுமே எங்களது நோக்கமாக இருந்தது" என்றார் . 

தடங்கல்களை தாண்டியும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் : 

மேலும் அவர் கூறுகையில் "இந்த திரைப்படத்தை கொரோனா காலகட்டத்தில் நாங்கள் தொடங்கியது முதல் ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டன. ரிலீஸ் சமயத்திலும் அது நீடிக்கிறது. இவரின் என்ட்ரி மக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தாலும் பலர் இவரின் என்ட்ரியை தடுக்க வேண்டும் என ஏதேதோ செய்கிறார்கள். இது நல்லா இருக்காது, மறுபடியும் அவர் வந்து என்ன செய்ய போகிறார், என்ன இருக்க போகுது அது இது என ஏகப்பட்டதை சொல்லி படத்தை தடுப்பதற்காகவே முயற்சிகள் செய்கிறார்கள். ஆனால் பப்ளிக் விமர்சனங்கள் மற்றும் ரசிகர்கள் எங்களை கொண்டாடுகிறார்கள், படத்தின் ரிலீஸ்க்காக ஆவலாக காத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் ஏரளமான கன்டென்ட் இருக்கு.

குறிப்பாக மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மீம்ஸ்களை அள்ளிக் கொடுத்துள்ளோம். வடிவேலு ரசிகர்களுக்கு ஏராளமான பஞ்ச் டயலாக்களை வாரி கொடுத்துள்ளோம். மொத்தத்தில் இப்படம் ஒரு முழு நீள காமெடி என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை" என்றார் இயக்குனர் சுராஜ். 

இன்னிக்கு வருது நாளைக்கு வருது என பல ரிலீஸ் தேதிகளை அறிவித்து கடைசியாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கம்பீரமாக டிசம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராகி விட்டது. நாளுக்கு நாள் படம் குறித்த எதிர்பார்ப்பு நகர்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget