மேலும் அறிய

கிராமி விருதுக்கு தேர்வான பிரதமர் எழுதிய பாடல்! சினிமாவிலும் கலக்கும் மோடி!

’அபாண்டஸ் இன் மில்லட்ஸ்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி எழுதியுள்ள பாடல் கிராமி விருதுக்கு தேர்வாகியுள்ளது.

உலகளவில் சிறந்த சிசை, பாடல் மற்றும் இசையமைப்பாளர்களுக்கான கிராமி விருதுக்கு பிரதமர் மோடி எழுதி இருக்கும் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ள. 
 

கிராமி விருது:

 
சர்வதேச அளவில் திரைத்துறையில் சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்கம், இசை, பாடல் தொழில்நுட்பம் என பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் இசை சார்ந்த பிரிவில் சர்வதேச அளவில் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதாக இந்த கிராமி விருது பார்க்கப்படுகிறது. 
 
திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது எப்படியோ அதேபோல இசை கலைஞர்களுக்கான விருதாக கிராமி விருது பார்க்கப்படுகிறது. இது சிறந்த பாடல், ஆல்பம், கிராமத்து பாடல், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கிராமி விருதுக்கு பிரதமர் மோடி எழுந்திய பாடல் ஒன்று தேர்வாகியுள்ளது. 
 

பிரதமர் மோடி எழுதிய பாடல்:

 
’அபாண்டஸ் இன் மில்லட்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள பாடல் வரிகளை பிரதமர் மோடி எழுதியுள்ளார். சிறுதானியங்களின் முக்கியத்துவத்தையும், விவசாயத்தையும், ஆரோக்கியத்தையும் கூறும் விதமாக உருவான பாடலில் பிரதமர் மோடியின் உரையும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், நடைபெறும் 66வது கிராமி விருதுக்கு பிரதமரின் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உலகளாவிய சிறுதானியங்கள் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடியின் உரை பாடலில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை பிரதமர் மோடியுடன் இணைந்து இந்திய அமெரிக்க பாடகி ஃபாலு, அவரது கணவர் கவுரவ் ஷா ஆகியோர் இசையமைத்து பாடியுள்ளார். 
 
 
இது தொடர்பாக பேசிய பாடகி ஃபாலு, கடந்த ஆண்டு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது தினை பற்றிய பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும், பாடல் உருவாக்கத்துக்கு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியதாகவும் கூறியுள்ளார். 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget