மேலும் அறிய

`நான் தயாராக இருக்கிறேன்!’ - மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக ஜெனிலியா அறிவிப்பு!

ஜெனிலியா மீண்டும் தனது திரைப்பயணத்தில் ஒரு கம் பேக் கொடுக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஜெனிலியா தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் இணைந்து நடிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் இணைந்து நடிகை ஜெனிலியா தேஷ்முக் முன்னணி நடிகையாகக் கடந்த 2012ஆம் ஆண்டு Tere Naal Love Ho Gaya என்ற ரொமான்டிக் படத்தில் நடித்திருந்தார். அதே ஆண்டு தெலுங்கு மொழியில் அவரது `நா இஷ்டம்’ படமும் வெளியாகியிருந்தது. எனினும் அந்த ஆண்டு, ஜெனியிலியாவின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்திய ஒன்று.

கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஜெனிலியாவும், ரித்தேஷ் தேஷ்முக்கும் இந்து,கிறித்துவம் ஆகிய மதங்களின் படி திருமணம் செய்துகொண்டனர். 2014ஆம் ஆண்டு, அவர்களது முதல் மகன் ரியான் பிறந்தார். 2016ஆம் ஆண்டு, இந்த ஜோடியின் இரண்டாவது மகன் ராஹில் பிறந்தார். குடும்பம், குழந்தைகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளித்து சினிமாவில் இருந்து விலகியிருந்தார் ஜெனிலியா. 

`நான் தயாராக இருக்கிறேன்!’ - மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக ஜெனிலியா அறிவிப்பு!

தமிழில் `பாய்ஸ்’, `சச்சின்’ ஆகிய படங்களில் நடித்திருந்த ஜெனிலியாவுக்கு ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த `சந்தோஷ் சுப்ரமணியம்’ திரைப்படம் பெரும் வரவேற்பை அளித்தது. அதன்பிறகு, நடிகர் தனுஷ் நடித்த `உத்தம புத்திரன்’ படத்தில் நடித்த ஜெனிலியா, விஜயுடன் நடித்த `வேலாயுதம்’ படத்திற்குப் பிறகு, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. 

தற்போது இரண்டு குழந்தைகளும் வளர்ந்திருப்பதால், ஜெனிலியா மீண்டும் தனது திரைப்பயணத்தில் ஒரு கம் பேக் கொடுக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. `நான் தயாராக இருக்கிறேன் என நினைக்கிறேன். சமீப காலத்தில் நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் நான் நடித்துக் கொண்டிருந்த போது, முழு நாளும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆனாள் தற்போது எனக்கான நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. நடிகர் என்று நான் நடிப்பைச் சொல்கிறேன். நடிகராக இருப்பதால் கிடைக்கும் பிரபல அந்தஸ்தைச் சொல்லவில்லை. எனக்கு நடிப்பதிலும், என்னை வெளிப்படுத்திக் கொள்வதிலும் அதிக ஆர்வம் இருக்கிறது. அதனால் சரியான வாய்ப்புகள் எனது வழியில் வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று அவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

`நான் தயாராக இருக்கிறேன்!’ - மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக ஜெனிலியா அறிவிப்பு!

எதிர்காலத்தில் தான் தேர்ந்தெடுக்கவுள்ள திரைப்படங்கள் குறித்தும் ஜெனிலியா தெளிவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. `என்னால் இன்னும் அதிகம் செய்ய முடியும் என்று நான் எண்ணுகிறேன். நான் எப்போதும் இப்படியான துறுதுறுவென பெண்ணாகவே இருந்திருக்கிறேண். இனி நான் துறுதுறுவென இருக்கும் அம்மாவாகவும் என்னால் இருக்க முடியும். அதுபோன்ற காதல் கதைகளையும், திரைப்படங்களையும் தான் தேர்ந்தெடுக்கும் விதமாக என் வழியில் வருவதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். தற்போதைய பாலிவுட் திரையுலகம் முழுவதுமாக நேர்மறையான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது’ என்றும் ஜெனிலியா கூறியுள்ளார். 

தனது கம் பேக் திரைப்படத்தில் ஜெனிலியா தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் இணைந்து நடிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.