மேலும் அறிய

`2 இட்லிக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்த பாலா!’ - திரைப்பயணம் குறித்து மனம் திறந்த கஞ்சா கருப்பு!

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் திரைத்துறைக்குள் தான் நுழைந்த கதை குறித்து பேசியுள்ளார்.. அதனை இங்கே கொடுத்துள்ளோம். 

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் திரைத்துறைக்குள் தான் நுழைந்த கதை குறித்து பேசியுள்ளார்.

கஞ்சா கருப்பு

கஞ்சா கருப்பு பேசிய போது, `திரைத்துறையில் பணியாற்றுவதை விட தொழில் செய்வது பெரிது. எத்தனையோ நடிகர்கள் ஹோட்டல் நடத்தி வருகிறார்கள். நான் சின்ன வயதில் இருந்தே ஹோட்டல் நடத்தி வந்தேன். சிவகங்கை மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு சாதாரண கூரைக்கடை ஹோட்டல் நடத்தி வந்தேன்.. இட்லி, தோசை, ஆப்லெட், ஹாப்பாயில், சிக்கன், மட்டன் ஆகியவற்றை மட்டுமே செய்து விற்றுக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அங்கு இயக்குநர் பாலா அண்ணன் வந்தார்.. `அண்ணே என்ன வேணும்?’ என்று கேட்டேன்.. `இட்லி வேண்டும்.. கொத்தமல்லி சட்னியுடன் வேண்டும்’ எனக் கேட்டார். அவருக்குப் பிடித்த விதமாக அந்த சட்னியை அரைத்துக் கொடுத்தேன். ஆப்பாயில் போடச் சொன்னார்.. அதனையும் திருப்பாமல் தருமாறு கூறினார்.. அதனையும் செய்து கொடுத்தேன்... `பரவாயில்லயே.. ஹோட்டலில் இவ்வளவு தெளிவாக இருந்தால் வேறு இடங்களிலும் தெளிவாக இருப்பாயே’ எனக் கூறினார். அவருக்கு என் மேல் நம்பிக்கை வந்தது’ எனக் கூறியுள்ளார். 

`2 இட்லிக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்த பாலா!’ - திரைப்பயணம் குறித்து மனம் திறந்த கஞ்சா கருப்பு!

20 ஆயிரம் ரூபாய்..

தொடர்ந்து அவர், `அவர் உணவைச் சாப்பிட்டுவிட்டு, `பில் எவ்ளோ ஆச்சு?’ எனக் கேட்டார்.. `அண்ணே, உங்ககிட்ட காசு எல்லாம் வாங்க மாட்டேன் அண்ணே’ என்றேன்.. `டேய் எவ்ளோன்னு சொல்லுடா’ எனக் கூறி, தன் பையில் இருந்து பணத்தை எடுத்தார். அவர் கிள்ளி பார்க்க மாட்டார்.. அள்ளிக் கொடுத்துவிட்டு அப்படியே போய்விடுவார்.. அதுதான் அவரது பழக்கம். அப்படியே 20 ஆயிரம் ரூபாயைக் கல்லாவுக்குள் தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிட்டார்.. அன்றைக்கு 20 ஆயிரம் ரூபாய் என்பது எனக்கு 20 லட்சம் ரூபாய் மாதிரி இருந்தது.

சொந்தக் காரன்..

அதை வைத்து கடையை சற்றே முன்னேற்றினேன். திடீரென ஒரு நாள் ஒரு கார் வந்தது. அதில் வந்த பாலா சார், `எனக்கு ஒரு பிரச்னை.. நீ வரணும்’ எனக் கூறி அழைத்துச் சென்றுவிட்டார்.. எனக்கு என்னவென்றே தெரியாது. அங்கு சென்ற பிறகு தான் அது படப்பிடிப்பு என்று தெரியும். அப்போது என்னிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக் கொண்டார்.. `நீ என்னுடைய சொந்தக் காரன் என்று யாரிடம் சொல்லக் கூடாது.. வேலைக்காரர்களோடு வேலைக்காரனாக நீயும் வேலை செய்ய வேண்டும்.. நீ இந்தத் துறையில் வளர்ந்த பிறகு, உண்மையை சொல்லிக் கொள்’ எனக் கூறினார். அதை ஒரு லட்சியமாகக் கொண்டு வேலை பார்த்தேன்.. அதுதான் என்னை இந்த உயரத்திற்கு அழைத்து வந்திருக்கிறது’ என்று கூறினார். அவர் நடித்த அந்தத் திரைப்படம் தேசிய விருது பெற்ற `பிதாமகன்’ திரைப்படம் ஆகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தயாரிப்பாளர் இல்லாமல் அஜித் குமார்...ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சகோதரர் அனில் குமார் !
தயாரிப்பாளர் இல்லாமல் அஜித் குமார்...ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சகோதரர் அனில் குமார் !
சினிமா நிகழ்ச்சிகளில் எங்களை ஆபாசமாக படம்பிடிக்கிறார்கள்..காந்தாரா பட நடிகை குற்றசாட்டு
சினிமா நிகழ்ச்சிகளில் எங்களை ஆபாசமாக படம்பிடிக்கிறார்கள்..காந்தாரா பட நடிகை குற்றசாட்டு
நாங்குநேரி தாக்குதல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு
நாங்குநேரி தாக்குதல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு
சொந்த ஊர் மக்களுக்காக விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன் - அப்படி என்ன சொன்னார்?
சொந்த ஊர் மக்களுக்காக விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன் - அப்படி என்ன சொன்னார்?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Embed widget