மேலும் அறிய

அவங்க தைரியமானவங்க.. உறுதியானவங்க.. தினமும் இதுதான்.. நயன்தாராவைக் கொண்டாடும் விக்னேஷ் சிவன்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் விதமாக, தனது காதலி நயன்தாராவின் படங்களைப் பகிர்ந்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் விதமாக, தனது காதலி நயன்தாராவின் இதுவரை வெளியிடப்படாத படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், அனைவரின் வாழ்க்கையையும் இனியதாக மாற்றும் பெண்களுக்காக குறிப்பு ஒன்றையும் எழுதியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தன் பதிவில், `நம் வாழ்க்கையில் இருக்கும் பெண்களே நம் வாழ்க்கையை உருவாக்குகிறார்கள்; அவர்களே நம்மை முழுமையாக மாற்றுகிறார்கள். பெண்களே நம் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறார்கள்; நாம் செய்யும் அனைத்தும் செயல்களாகவும் இருக்கிறார்கள். இன்று மட்டும் அல்ல; எல்லா தினங்களும் பெண்களின் தினங்களே! சொற்களை விட செயலே பெரியது. எனவே இங்குள்ள அனைத்து பெண்களுக்குமான அழகான இடமாக நமது இடங்களை மாற்றுவோம். தைரியமான, அழகான, வலிமையான, அற்புதமான பெண்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள்!’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவுடன் நடிகை நயன்தாராவின் இதுவரை வெளியிடப்படாத வெவ்வேறு படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அவங்க தைரியமானவங்க.. உறுதியானவங்க.. தினமும் இதுதான்.. நயன்தாராவைக் கொண்டாடும் விக்னேஷ் சிவன்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவைக் கொண்டாடுவது இது முதல் முறையல்ல. தொடர்ந்து தனது சமூக வலைத்தளப் பதிவுகளில் நயன்தாராவை மகிழ்விக்கும் படங்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.


சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் `காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில், நயன்தாரா தன்னுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, சமந்தா ரூத் பிரபு முதலானோருடன் இணைந்து நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Embed widget