மேலும் அறிய

Vanangaan: சூர்யாவுக்கும் உங்களுக்கும் பிரச்னையாமே?..மடக்கிப்பிடித்த பத்திரிகையாளர்..அசராமல் பதிலளித்த பாலா!

தமிழ் சினிமாவில் தனித்தன்மை வாய்ந்த இயக்குநர்களில் ஒருவராக திகழும் பாலா அடுத்ததாக வணங்கான் படத்தை இயக்கி வருகிறார்.

 'வணங்கான்’ படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுடன் பிரச்னை ஏற்பட்டதாக வெளியான தகவலுக்கு இயக்குநர் பாலா பதிலளித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் தனித்தன்மை வாய்ந்த இயக்குநர்களில் ஒருவராக திகழும் பாலா அடுத்ததாக வணங்கான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவே தயாரித்து நடிக்கிறார். ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே சூர்யா - பாலா கூட்டணியில் வெளியான பிதாமகன், நந்தா ஆகிய படங்களின் வெற்றியால் வணங்கானுக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 2D_Entertainment (@2d_entertainment)

அதேபோல் சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள், விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கேரக்டரின் வெற்றியால் சூர்யாவின் கேரியரிலும் வணங்கான் குறிப்பிடத்தகுந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3, 4 கேரக்டர்களை மட்டுமே சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், சூர்யாவின் நடிப்பு பசிக்கு இக்கதை நல்ல விருந்தாக அமையும் என தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில் வணங்கானின் முதற்கட்ட படப்பிடிப்பு, கன்னியாகுமரியில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த நிலையில், படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுக்கும் பாலாவுக்கு இடையே மோதல் நடந்ததாகவும், அதனால் அந்தப்படம் கைவிடப்படுவதாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தானும் பாலாவும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போட்டோவை பகிர்ந்து நாங்கள் விரைவில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்தார். இதனால் அந்த பிரச்னை குறித்தான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குநர் பாலாவிடம் வணங்கான் படம் எப்படி வந்துருக்கு என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, வந்துருக்கு இல்ல...வந்துட்டு இருக்கு என தெரிவித்தார். தொடர்ந்து  ஷூட்டிங் ஸ்பாட்ல சூர்யாவுக்கும் உங்களுக்கும் சண்டையாமே என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உங்களுக்கும் எனக்குமா? என பத்திரிக்கையாளரை பார்த்து பாலா பதிலளித்தார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget