மேலும் அறிய

Arnav - Divya conflict : பவுன்சர்களுடன் திவ்யா வீட்டிற்குள் அத்துமீறி நுழைய அர்னவ் முயற்சி.. எண்ட்ரி கொடுத்த போலீஸ்

திவ்யாவின் வீட்டிற்குள் அத்துமீறி பவுன்சர்களுடன் நுழைய முயற்சித்த அர்னவ். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்

சின்னத்திரை நடிகர்கள் அர்னவ் - திவ்யா பிரச்சனை முடிந்த பாடாக இல்லை. நாளுக்கு நாள் ஏதாவது ஒரு குற்றச்ச்சாட்டை இணையத்தில் ஒரு பேசுபொருளாக இருந்து வருகிறார்கள். மாறி மாறி கள்ளத்தொடர்பு குறித்து குற்றம்சாட்டி வந்தவர்கள் இடையே தற்போது பிரச்சனை நிகழ்வது வீட்டின் உரிமைக்காக. 

தொடரும் சர்ச்சை :

காதலித்து திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு பிறகு மீண்டும் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். அதே வேலையில் அர்னவின் முன்னாள் காதல், கள்ளத்தொடர்பு, பண மோசடி என ஏராளமான குற்றங்களை ஒன்றின்பின் ஒன்றாக அவர் மீது அடுக்கி வந்தார். கடுப்பான அர்னவ் திவ்யாவின் கள்ளத்தொடர்பு எனக்கூறி குற்றத்தை சுமத்தி வந்தார். இப்படி இவர்கள் இருவரின் இடையில் பல மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக வேறு ஒரு பிரச்சனை துவங்கியுள்ளது. 

 

Arnav - Divya conflict : பவுன்சர்களுடன் திவ்யா வீட்டிற்குள் அத்துமீறி நுழைய அர்னவ் முயற்சி.. எண்ட்ரி கொடுத்த போலீஸ்

பவுன்சர்களுடன் அர்னவ் :

திருமணமானபோது அர்னவ் மற்றும் திவ்யா இருவரும் திருவேற்காட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். அவர்கள் இருவரும் பிரிந்த பிறகு தற்போது திவ்யா அந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அர்னவ் வக்கீல் மற்றும் பவுன்சர்களுடன் குடியிருப்புக்கு அழைத்து சென்றுள்ளார். திவ்யா அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அக்கம் பக்கம் உள்ள குடியிருப்பில் இருந்தவர்கள் உடனே காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க உடனடியாக போலீசார் விரைந்துள்ளனர்.  

போலீசார் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அர்னவ் இந்த வீடு எனது பெயரில் உள்ளது, அத்துமீறி திவ்யா இந்த வீட்டுக்குள் இருப்பதால் உடனடியாக வெளியேற வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு திவ்யா இந்த வீட்டை வாங்குவதற்கு நான் எனது நகை, பணத்தை கொடுத்துள்ளேன். மேலும் நான்தான் இஎம்ஐ கட்டி வருகிறேன். அதனால் வீடு எனக்குத்தான் சொந்தமானது என தெரிவித்துள்ளார். போலீசார் இருவரையும் அவர்கள் தரப்பு ஆதாரங்களையும், ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி அவர்களை வெளியேற்றியுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Embed widget