மேலும் அறிய

விஜயகாந்த், ஜெயலலிதாவை பார்த்து நாக்கை கடிக்கல.. நடந்த விஷயமே வேற.. - ராதாரவி

மக்கள் விஜய்காந்தை கிளீன் ஹேண்ட் என நம்பினார்கள்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு மாஸ் வந்தது விஜயகாந்திற்குதான்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் , தமிழ அரசியலிலும் கவனிக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியவர் நடிகர் விஜயகாந்த். உடல்நிலை காரணமாக தீவிர அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் விஜயகாந்தை கொண்டாடாத திரைத்துறையினரே இருக்க முடியாது. அரசியலில் நுழைந்த சில வருடங்களிலேயே மிகப்பெரிய எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்தார்.

விஜயகாந்த்  புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் , அவரது நெருங்கிய நண்பரான ராதாராவி சந்திக்க வேண்டும் என கேட்டபொழுது அதனை குடும்பத்தினர் மறைமுகமாக நிராகரித்ததாக வருத்தம் தெரிவித்த ராதரவி , விஜயகாந்த் குறித்து யாரும் அறியாத பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijaya Prabhakaran (@vijayaprabhakaran_vjp)


அதில், "விஜயகாந்த் என்னிடம் கட்சி ஆரமிக்க போறேன்னு சொன்னாரு. நான் வெரி குட் அப்படினு சொன்னேன். கட்சி ஆரம்பிப்பது அவருடைய விருப்பம். நாம தலையிட முடியாது. கட்சி ஆரமிப்பதற்கு முன்னதாகவே சிறப்பாக திட்டமிட்டார்கள். அப்போது யாரோ அவருடன் இருந்திருக்கிறார்கள் . முதல் அடியிலேயே பெரிய ஆளாக மாறிவிட்டார் . மக்கள் விஜய்காந்தை கிளீன் ஹேண்ட் என நம்பினார்கள்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு மாஸ் வந்தது விஜயகாந்திற்குதான்.

விஜயகாந்த் ஜெயலலிதாவிற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவராகவும் வந்தார். இன்னும் நாற்காலியை பிடிக்க எவ்வளவு தூரம் இருக்கிறது. ஆனால் விஜயகாந்த் ஜெயலலிதாவை பார்த்து நாக்கை கடித்தார் என பொய்யான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. அன்றைக்கு இரவே அவரை சந்தித்தேன். விஜயகாந்த் பொய் சொல்லமாட்டார். நான் கேட்டபொழுது என்னிடம் சொன்னார். நான் அந்த அம்மா மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அந்த அம்மாவாலதானே நான் இப்படி ஒரு நிலைக்கு வந்தேன். க்ளோஸ் அப் எடுத்துருக்காங்க. ஒரு மந்திரி என்னை பார்த்து குடும்பத்தை இழுத்து பேசினான். அவனை பார்த்துதான் நாக்கை மடக்கி பேசினேன்.

விஜயகாந்த் அப்போதே விட்டிருந்தால் அடித்திருப்பான் . அவனுக்கு சட்ட திட்டமெல்லாம் கிடையாது. அந்த மாதிரியான ஆள்” என விஜயகாந்தை பற்றி பகிர்ந்திருக்கிறார் ராதாரவி.

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget