மேலும் அறிய

Karthi : ''அப்படி கவனிச்சிகிட்டா என் தங்கச்சி.. அதனால அந்த முடிவு எடுத்தேன்'' - கார்த்தியின் எமோஷனல் மொமண்ட்!

ஒரு மகள் போதும் என நினைத்த கார்த்திக்கு சில சம்பவங்கள்தான் அடுத்து ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கோலிவுட்  சினிமா கெரியரில் தனக்கென ஒரு சில கட்டுப்பாடுகளை வறையறுத்து அப்படியாகவே வாழ்ந்து காட்டியவர் நடிகர் சிவக்குமார். இவரின் மகன்கள்தான் சூர்யாவும் கார்த்தியும் . மேலும் இவருக்கு பிருந்தா என்ற மகளும் இருக்கிறார். சிவக்குமார் ஒரு தீவிர முருக பக்தர் . அதனால்தான் தன் மகன்கள் இருவருக்கும் முருக கடவுளின் மறுபெயர்களான சரவணன் , கார்த்தி என வைத்தார். ஆனால் சூர்யா படத்திற்காக தனது பெயரை மாற்ற வேண்டியதாயிற்று. சூர்யா சிவக்குமாரின் கொள்கைக்கு எதிராக காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.  ஆரம்பத்தில் சூர்யாவின் காதலை எதிர்த்த சிவக்குமார் பின்னர் ஏற்றுக்கொண்டார். சூர்யா-ஜோதிகா தம்பதிகளுக்கு தியா , தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். 


Karthi : ''அப்படி கவனிச்சிகிட்டா என் தங்கச்சி.. அதனால அந்த முடிவு எடுத்தேன்'' - கார்த்தியின் எமோஷனல் மொமண்ட்!

தாய் சொல் தட்டாத பிள்ளை :

முதல் மகன்தான்  தனது விருப்பத்திற்கு திருமணம் செய்துவிட்டார். இரண்டாவது மகனையாவது தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டிருக்கின்றனர் சிவக்குமார் தம்பதிகள். குறிப்பாக அது சிவக்குமாரின் மனைவி ஆசையாக இருந்திருக்கிறது. ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்பவரை பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்துக்கொண்டார் கார்த்தி. இந்த தம்பதிகளுக்கு 2013 ஆம் ஆண்டு உமையாள் என்ற மகள் பிறந்திருந்தார்.ஒரு மகள் போதும் என நினைத்த கார்த்திக்கு சில சம்பவங்கள்தான் அடுத்து ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

அடுத்த குழந்தை பெற்றுக்கொள்ள இதுதான் காரணம் :

இது குறித்து விருமண் புரொமோஷன் விழாவில் பகிர்ந்த கார்த்தி “ ஒருமுறை எனக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் என் தங்கை பிருந்தா , அவளது குழந்தைகளை கூட பார்க்காமல் . நாள் முழுக்க என் குழந்தையை வந்து பார்த்துக்கொண்டாள் . அதே போல என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை .நான் உமையாளை பள்ளி அழைத்துச்செல்ல வேண்டிய சூழல்  . உடனே என் மனைவியின் தம்பி வந்து அவளை பார்த்துக்கொண்டான். அப்போது அவனுக்கு இரண்டு வாரத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.அப்போதுதான் எனக்கு புரிந்தது என் அண்ணனும் , தங்கை பிருந்தாவும் எனக்கு எப்படி பக்க பலமாக எல்லா சூழலிலும் இருக்கிறார்களோ . அதே போலத்தான் என் குழந்தைக்கு ஒரு துணை வேண்டும் என முடிவு செய்தேன். அதன் பிறகுதான் கந்தன் பிறந்தார்.” என்றார். கந்தன் என்பது முருக கடவுளுக்கான வேறு பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தயாரிப்பாளர் இல்லாமல் அஜித் குமார்...ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சகோதரர் அனில் குமார் !
தயாரிப்பாளர் இல்லாமல் அஜித் குமார்...ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சகோதரர் அனில் குமார் !
சினிமா நிகழ்ச்சிகளில் எங்களை ஆபாசமாக படம்பிடிக்கிறார்கள்..காந்தாரா பட நடிகை குற்றசாட்டு
சினிமா நிகழ்ச்சிகளில் எங்களை ஆபாசமாக படம்பிடிக்கிறார்கள்..காந்தாரா பட நடிகை குற்றசாட்டு
நாங்குநேரி தாக்குதல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு
நாங்குநேரி தாக்குதல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு
சொந்த ஊர் மக்களுக்காக விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன் - அப்படி என்ன சொன்னார்?
சொந்த ஊர் மக்களுக்காக விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன் - அப்படி என்ன சொன்னார்?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Embed widget