மேலும் அறிய

தப்பி ஓடிய நடிகர் கிருஷ்ணா... 5 தனிப்படை அமைத்து தொக்காக தூக்க போட்ட பக்கா பிளான்!

நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த தகவலின் பெயரில், தற்போது நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோலிவுட் பிரபலங்கள் பலர் போதை மருந்து பயன்படுத்தி வரும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர் .

முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாந்த் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், நடிகர் ஸ்ரீகாந்த் ஓரிரு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் ஏழாம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையின் போது நடிகர் ஸ்ரீகாந்த் தவறு செய்து விட்டேன் என கதறி அழுததாக கூறப்பட்டது.


தப்பி ஓடிய  நடிகர் கிருஷ்ணா... 5 தனிப்படை  அமைத்து தொக்காக தூக்க போட்ட பக்கா பிளான்!

அதேபோல் தன்னுடைய மகனும் - மகளும் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்கள். மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அவர்களை கவனித்துக் கொள்ள நான் அவர்களுடன் இருக்க வேண்டும் எனக் கூறி ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த நிலையில், போதை மருந்து வழக்கு என்பதால் சிறப்பு நீதிமன்றத்தை நாடிதான் ஜாமீன் பெற முடியும் என நீதிபதி இவருடைய மனுவை தள்ளுபடி செய்தார். தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் மீது, மூன்று சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறார்கள் போலீசார்.

நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த தகவலின் அடிப்படியில், தற்போது கழுகு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி உள்ளார். இவர் முன்னணி இயக்குனர் விஷ்ணுவர்தனின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். ஏற்கனவே கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராகும்படி, போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர். கிருஷ்ணா வீட்டில் இல்லாததால் போலீசார் அவருடைய குடும்பத்தினரிடம் சம்மனை கொடுத்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கிருஷ்ணாவின் போன் சுவிட்ச் ஆஃப் ஆனதோடு... கேரளாவுக்கு தப்பி சென்று விட்டதாகவும் தகவல் பரவியது.


தப்பி ஓடிய  நடிகர் கிருஷ்ணா... 5 தனிப்படை  அமைத்து தொக்காக தூக்க போட்ட பக்கா பிளான்!

எனவே கிருஷ்ணா உடனடியாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகாத பட்சத்தில், அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி போதை மருந்து வழக்கில் சிக்கியுள்ள நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனி படை அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது . எனவே விரைவில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Weather Alert:  5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. மக்களே ரெடியா இருங்க!
Weather Alert: 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. மக்களே ரெடியா இருங்க!
Crime: கசிந்த ரகசியம்.. ”என் புருஷனை கொன்னுடு” காதலனுக்கு ஸ்கெட்ச் போட்டு தந்த 3 குழந்தைகளின் தாய்
Crime: கசிந்த ரகசியம்.. ”என் புருஷனை கொன்னுடு” காதலனுக்கு ஸ்கெட்ச் போட்டு தந்த 3 குழந்தைகளின் தாய்
Priyanka Gandhi Vs CEC: “நீங்க நிம்மதியா ஓய்வு பெற முடியாது“; தலைமை தேர்தல் ஆணையரையே எச்சரித்த பிரியங்கா காந்தி
“நீங்க நிம்மதியா ஓய்வு பெற முடியாது“; தலைமை தேர்தல் ஆணையரையே எச்சரித்த பிரியங்கா காந்தி
Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Alert:  5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. மக்களே ரெடியா இருங்க!
Weather Alert: 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. மக்களே ரெடியா இருங்க!
Crime: கசிந்த ரகசியம்.. ”என் புருஷனை கொன்னுடு” காதலனுக்கு ஸ்கெட்ச் போட்டு தந்த 3 குழந்தைகளின் தாய்
Crime: கசிந்த ரகசியம்.. ”என் புருஷனை கொன்னுடு” காதலனுக்கு ஸ்கெட்ச் போட்டு தந்த 3 குழந்தைகளின் தாய்
Priyanka Gandhi Vs CEC: “நீங்க நிம்மதியா ஓய்வு பெற முடியாது“; தலைமை தேர்தல் ஆணையரையே எச்சரித்த பிரியங்கா காந்தி
“நீங்க நிம்மதியா ஓய்வு பெற முடியாது“; தலைமை தேர்தல் ஆணையரையே எச்சரித்த பிரியங்கா காந்தி
Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
Coimbatore Lady Kidnap: இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
Rahul Vs BJP: பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சி; ஜென் Z விடமாட்டார்கள்; பாஜக-வை வெளுத்த ராகுல்
பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சி; ஜென் Z விடமாட்டார்கள்; பாஜக-வை வெளுத்த ராகுல்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
Embed widget