மேலும் அறிய

Lok sabha Election Result: வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்டம்..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

தூத்துக்குடி, கோவில்பட்டி தொகுதிகளுக்கு 21 சுற்றுகளாகவும், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் 19 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணப்படுகிறது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடந்தது. இதில் 66.88 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளன. 243 கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்து எண்ணப்படுகின்றன.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை சட்டமன்ற தொகுதிகள் வாரியாக 6 அறைகளில் நடக்கிறது. இதற்காக ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் வெப் கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் ஆக மொத்தம் 349 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி, கோவில்பட்டி தொகுதிகளுக்கு 21 சுற்றுகளாகவும், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் 19 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணப்படுகிறது.


Lok sabha Election Result: வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்டம்..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பறை அனைத்து வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட உள்ளன. அதன்பிறகு 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா 5 வி.வி.பேட் கருவிகளில் உள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டு சரிபார்க்கப்படும். அதன் பிறகே அதிகார்ப்பூர்வ முடிவு அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், அதிகாரிகள் வருவதற்காக தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வேட்பாளர்களின் முகவர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக வெவ்வெறு வண்ண்களில் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டு உள்ளன. முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு என்னென்ன பொருட்கள் கொண்டு வரலாம், என்னென்ன பொருட்கள் கொண்டு வரக்கூடாது என்பது குறித்தும் விளக்கி கூறப்பட்டு உள்ளது.

மேலும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தலைப்பு செய்திகள்

Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
US Attack Iran: பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
US Attack Iran: பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
நெல்லையில் அதிசயம்: தமிழகத்தில் மட்டுமே உள்ள 'ஜோதி ஆஞ்சநேயர்' திருக்கோலம்
நெல்லையில் அதிசயம்: தமிழகத்தில் மட்டுமே உள்ள 'ஜோதி ஆஞ்சநேயர்' திருக்கோலம்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
Embed widget