மேலும் அறிய

மாநிலம் முழுவதும் செப்.11-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்; ஆசிரியர் இயக்கங்கள் அறிவிப்பு- என்ன காரணம்?

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரில் செப்.11 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக டிட்டோ-ஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்‌ இயக்கங்கள் தெரிவித்துள்ளன. 

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரில் செப்.11 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக டிட்டோ-ஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்‌ இயக்கங்கள் தெரிவித்துள்ளன. 

இதுகுறித்து டிட்டோ-ஜாக்‌ கூறி உள்ளதாவது:

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்‌ இயக்கங்களின்‌ கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோ-ஜாக்‌ பேரமைப்பின்‌ மாநில உயர்மட்டக்குழு கூட்டம்‌ காணொளி வாயிலாக நடைபெற்றது. தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணியின்‌ பொதுச்செயலாளர்‌ காமராஜ்‌ கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்‌. இக்கூட்டத்தில்‌ கீழ்க்கண்ட தீர்மானங்கள்‌ ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்‌: 1

எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டத்தில்‌ மூண்றாம்நபர்‌ ஆய்வின்‌ போது பி.எட்‌. பயிற்சி மாணவர்கள்‌ ஈடுபடுத்தப்படுவார்கள்‌ என்ற SCERT இயக்குநரின்‌ சுற்றறிக்கைக்கு டிட்டோஜாக்‌ பேரமைப்பில்‌ இணைந்துள்ள இயக்கங்களின்‌ தலைவர்கள்‌ கரும்‌ எதிர்ப்பினைப்‌ பதிவு செய்த நிலையில்‌ பள்ளிக்கல்வி இயக்குநர்,‌ டிட்டோ-ஜாக்‌ உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்து தொடக்கக்கல்வி இயக்குநர் முன்னிலையில்‌ நடத்திய பேச்சுவார்த்தையின்‌ முடிவில்‌ மூன்றாம் நபர்‌ ஆய்வில்‌ பி.எட்‌. பயிற்சி மாணவர்கள்‌ பயன்படுத்தப்பட மாட்டார்கள்‌ என்று பள்ளிக்கல்வி இயக்குநர்‌ உறுதி அளித்தார்‌. ஆனால்‌ அவர்‌ அளித்த உறுதிக்கு மாறாக  நேற்று (செப்.7) மாநிலம்‌ முழுவதும்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ பள்ளிகளில்‌ நடைபெற்ற மூன்றாம்‌ நபர்‌ மதிப்பீட்டில்‌ முழுக்க பி.எட்‌. பயிற்சி மாணவர்கள்‌ ஈடுபடுத்தப்பட்டனர்‌. இது ஆசிரியர்கள்‌ மத்தியில்‌ கடும்‌ அதிர்ச்சியினை ஏற்படுத்தியது, பல பள்ளிகளில்‌ பி.எட்‌. பயிற்சி மாணவர்களை அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளனர்‌. பேச்சுவார்த்தையில்‌ அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக, SCERT தன்னிச்சையாக செயல்படுவதற்கு டிட்டோஜாக்‌ பேரமைப்பு கடும்‌ அதிருப்தியையும்‌, கண்டனத்தையும்‌ தெரிவிக்கிறது.

தீர்மானம்‌: 2

28.09.2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில்‌ நிறைவேற்றப்பட்ட “எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டத்தை பி.எட்‌ படிக்கும்‌ மாணவர்களைக்‌ கொண்டு ஆய்வுச்‌ செய்திட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதாகத்‌ தெரிய வருகிறது. எக்காரணம்‌ கொண்டும்‌ எந்த வடிவத்திலும்‌ கல்வித்துறை சார்ந்த மூன்றாம் நபர்‌ஆய்விற்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்பதையும்‌, அவர்களை பள்ளியில் அனுமதிக்க வாய்ப்பில்லை என்பதையும்‌ டிட்டோஜாக்‌ ஒருமனதாக முடிவெடுத்து அறிவிக்கிறது” எனத்‌ தெரிவித்திருந்தோம்‌. பி.எட்‌ பயிற்சி மாணவர்களை ஆய்விற்கு பயன்படுத்துவது தொடாந்தால்‌ ஆய்வுக்கு அனுமதிப்பதில்லை என்ற டிட்டோஜாக்‌ முடிவினை உறுதிப்படச்‌ செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம்‌ : 3

11.09.2023 திங்கள்‌ மாலை மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ மாபெரும்‌ கண்டன ஆர்ப்பாட்டம்‌

பேச்சுவார்த்தையில்‌ அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக பி.எட்‌. பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதைக்‌ கண்டித்தும்‌, கைவிட வலியுறுத்தியும்‌, ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித்தரத்தினை முற்றிலும்‌ பாதிக்கும்‌ எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டத்தை முழுவதும்‌ கைவிட வலியுறுத்தியும்‌, தொடக்கக்கல்வித் துறையில்‌ 1 முதல்‌ 8 வகுப்புகளைக்‌ கற்பிக்கும்‌ ஆசிரியர்கள்‌ தொடர்ந்து கற்பித்தல்‌ பணியில்‌ ஈடுபட இயலாத வகையில்‌ எமிஸ் செயலியில்‌ பல்வேறு பதிவேற்றங்களை செய்யும்‌ பணியினை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்‌. 

கற்பித்தல்‌ பணியில்‌ முழுமையாக ஈடுபட இயலாத காரணத்தால்‌ ஆசிரியர்கள்‌ கடும்‌ மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கல்விப்‌ பணியைத்‌ தவிர பிற பணிகளில்‌ குறிப்பாக எமிஸ் பதிவேற்றம்‌ செய்யும்‌ பணிகளில்‌ இருந்து ஆசிரியாகளை முழுமையாக விடுவித்திட வலியுறுத்தியும்‌, பயிற்சிகள்‌ மற்றும்‌ பிற பயிற்சிகளுக்கான ஏதுவாளர்களாக ஆசிரியர்கள்‌ பயன்படுத்தப்படுவதால்‌ கற்றல்‌, கற்பித்தல்‌ பணியில்‌ பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பயிற்சி ஏதுவாளர்களாக ஆசிரியர்களை பயன்படுத்துவதை முற்றிலும்‌ தவிர்க்க வலியுறுத்தியும்‌,

பள்ளி மேலாண்மைக்குழு ஒவ்வொரு மாதமும்‌ கூட்டுவதால்‌ ஏற்படும்‌ பாதிப்புகளை கருத்தில்‌ கொண்டு 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே மேற்படி கூட்டங்களைக்‌ கூட்ட வலியுறுத்தியும்‌, 

விடுமுறை நாட்களில்‌ பயிற்சிகள்‌ அளிப்பதைக்‌ கைவிட வலியுறுத்தியும்‌,  11.09.2023 மாலை தமிழகம்‌ முழுவதும்‌ மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள்‌ பங்கேற்கும்‌ மாபெரும்‌ ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என டிட்டோஜாக்‌ பேரமைப்பு ஒருங்கிணைந்து முடிவு செய்து அறிவிக்கிறது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை,  மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை, மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
Embed widget