மேலும் அறிய

ARTSENS: யார் வேண்டுமானாலும் இதயநோய்களை முன்கூட்டியே அறியலாம்; ஐஐடி மெட்ராஸின் பரிசோதனை கருவி அறிமுகம் 

ஐஐடி சென்னை‌ விஞ்ஞானிகள்‌, இதயநோய்களுக்கான ஆரம்பகட்ட பரிசோதனையை வழங்க உடல் செல்‌- நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத புதுமையான சாதனத்தை உருவாக்கியுள்ளனர்‌.

ஐஐடி சென்னை‌ விஞ்ஞானிகள்‌, ரத்த நாளங்களின்‌ ஆரோக்கியம்‌ மற்றும்‌ வயதை மதிப்பீடு செய்வதற்கும்‌, அதன்மூலம்‌ இதயநோய்களுக்கான ஆரம்பகட்ட பரிசோதனையை வழங்குவதற்கும்‌, உடல் செல்‌- நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத புதுமையான சாதனத்தை உருவாக்கியுள்ளனர்‌.

ஆர்ட்சென்ஸ் (ARTSENS®) என்று அழைக்கப்படும்‌ இக்கருவி, நிபுணர்கள்‌ அல்லாதவர்களும்‌ மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ரத்தநாள ஆரோக்கியத்தை மதிப்பிடவும்‌ கணிக்கவும்‌ பயன்படுத்தக்‌ கூடிய வகையில்‌ வடிமைக்கப்பட்டுள்ளது. இமேஜிங்‌ அல்லாத, கணினித்‌ தளம்‌ மூலம்‌ இயக்கப்படும்‌ தொழில்நுட்பத்தை ஐஐடி மெட்ராஸ்‌-ல்‌ உள்ள சுகாதாரத்‌ தொழில்நுட்ப புத்தாக்க மையம்‌ உருவாக்கியுள்ளது. 

இந்தக்‌ கருவியைக்‌ கொண்டு 5,000-க்கும்‌ மேற்பட்ட நபர்களிடம்‌ பரிசோதனை செய்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்‌ மற்றும்‌ இந்தியாவில்‌ ஐந்து பயன்பாட்டுக்‌ காப்புரிமைகளைப்‌ பெற்றுள்ள இத்தொழில்நுட்பம்‌, 10 வடிவமைப்புக்‌ காப்புரிமைகளுடன்‌, 28 காப்புரிமைகளைப்‌ பெறுவதற்காக வெவ்வேறு அதிகார வரம்புகளில்‌ காத்திருக்கிறது. இதன்மூலம் பிற்காலத்தில்‌ வரக்கூடிய இதய நோய்களுக்கான முன்னெச்சரிக்கை மதிப்பீடுகளைப்‌ பெற முடியும்‌.

அறிவியல்‌ ஆய்வு வெளியீடுகள்

விரிவான சோதனைக்குப்‌ பிறகு தொழில்நுட்ப பரிமாற்றம்‌ மற்றும்‌ வணிகப்படுத்துதலுக்கு இக்கருவி தயார்‌ நிலையில்‌ உள்ளது. ஆண்டொன்றுக்கு 10 லட்சத்துக்கும்‌ அதிகமான ரத்தநாள சோதனை நடத்துவதற்கு இதனைப்‌ பயன்படுத்த வேண்டும்‌ என ஐஐடி மெட்ராஸ்‌ குழுவினர்‌ விரும்புகின்றனர்‌. இக்கருவியின்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ களஆய்வு முடிவுகள்‌ 100-க்கும்‌ மேற்பட்ட அறிவியல்‌ ஆய்வு வெளியீடுகளாக ஏற்கனவே வெளியாகி உள்ளன. 

சமீபத்தில்‌ வெளியாகி உள்ள ஆய்வுக்‌ கட்டுரைகளை https://journals.lww.com/jhypertension/Citation/2022/08000/Image_free_ultrasound_for_local_and_regional.12.aspx என்னும்‌ இணைப்பில்‌ காணலாம்‌.

ஐஐடி மெட்ராஸ்‌-ன்‌ மின்‌ பொறியியல்‌ துறை உதவிப்‌ பேராசிரியர்‌ டாக்டர்‌ ஜெயராஜ்‌ ஜோசப்‌ தலைமையில்‌ இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 'ஜர்னல்‌ ஆஃப்‌ ஹைபர்டென்ஷன்‌' இதழின்‌ கட்டுரையை எச்டிஜசி- ஐஐடி மெட்ராஸ்‌ முன்னணி ஆராய்ச்சி விஞ்ஞானியான டாக்டர்‌ பி.எம்‌.நபீல்‌, ஐஐடி மெட்ராஸ்‌ மின் பொறியியல்‌ துறையில்‌ பிஎச்டி பயிலும்‌ வி.ராஜ்‌ கிரண்‌ மற்றும்‌ டாக்டர்‌ ஜெயராஜ்‌ ஜோசப்‌ ஆகியோர்‌ இணைந்து எழுதியுள்ளனர்‌.

இறப்புக்கான முக்கிய காரணம்

சிகிச்சை மற்றும்‌ நடைமுறைகளில்‌ எவ்வளவோ முன்னேற்றம்‌ கண்டுள்ளபோதும்‌, இதயம்‌, ரத்தநாளங்கள்‌ தொடர்பான நோய்கள்‌ உலகம்‌ முழுவதும்‌ இறப்புக்கான முக்கிய காரணமாக நீடித்து வருகின்றன. எனவே ஆரம்ப கட்டத்திலேயே கோளாறைக்‌ கண்டறிந்து சரியான நேரத்தில்‌ சரிசெய்வது அவசியமாகும்‌.

ஆர்ட்சென்ஸ்‌-ன்‌ பிரத்யேக அம்சங்களை விளக்கிய ஐஐடி மெட்ராஸ்‌ மின்‌ பொறியியல்‌ துறை உதவிப்‌ பேராசிரியர்‌ டாக்டர்‌ ஜெயராஜ்‌ ஜோசப்‌, ''ரத்தநாள ஆரோச்கியத்தின்‌ நம்பகமான மதிப்பீட்டைக்‌ கண்டறிய ரத்த நாளங்களின்‌ சுவரில்‌ நேரடியாக அளவிட வேண்டும்‌. மாறாக தோலின்‌ மேற்பரப்பில்‌ அளவிடக்‌ கூடாது. நோய் மற்றும்‌ முதுமை காரணமாக ரத்தநாளச்‌ சுவரில்‌ ஏற்படும்‌ மூலக்கூறு மற்றும்‌ புரதநிலை மாற்றங்களின்‌ விளைவை எவ்விதத்திலும்‌ ஊடுருவாத, துல்லியமான முறையில் ஆர்ட்ச்சென்ஸ் கருவி மூலம் அளவிட முடியும்'' என்று தெரிவித்தார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget