மேலும் அறிய

கணிதம் இனி கரும்பாக இனிக்கும்; ஏஐ மூலம் ஈஸியாக தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆவது எப்படி?

சிபிஎஸ்இ கணிதத் தேர்வு: மாணவர்களின் பயத்தைப் போக்கும் ஏஐ கருவிகள்! முழு விவரம் இதோ!

சிபிஎஸ்இ உள்ளிட்ட 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தொடங்கி நடந்து வரும் நிலையில், மாணவர்கள் தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர்.

குறிப்பாக, கணிதப் பாடம் பல மாணவர்களுக்குச் சவாலாக இருப்பதைக் காண முடிகிறது. இந்த நிலையில், கணிதத் தேர்வுக்குத் தயாராவதில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் எவ்வாறு உதவுகின்றன என்பது குறித்துக் கல்வியாளர்கள் விளக்கியுள்ளனர்.

ஏஐ கருவிகள் எவ்வாறு உதவுகின்றன?

  1. தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் (Personalized Learning): ஒவ்வொரு மாணவரின் கற்றல் வேகத்திற்கு ஏற்ப ஏஐ செயல்படுகிறது. மாணவர்கள் எந்தத் தலைப்பில் (Topics) பலவீனமாக உள்ளனர் என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ற பயிற்சிகளை வழங்குகிறது.
  2. உடனடி சந்தேகம் தீர்த்தல்: படிக்கும்போது ஏற்படும் சந்தேகங்களை 24 மணி நேரமும் தீர்த்து வைக்க ஏஐ செயலிகள் உதவுகின்றன. விடைகளை மட்டுமல்லாமல், அவற்றை எப்படித் தீர்ப்பது என்பதற்கான படிநிலை விளக்கங்களையும் இவை அளிக்கின்றன.
  3. காட்சிக் கற்றல்: ஜியோமெட்ரி, கால்குலஸ் போன்ற கடினமான தலைப்புகளை வரைபடங்கள் மற்றும் 3டி காட்சிகள் மூலம் விளக்குவதால் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.
  4. மாதிரித் தேர்வுகள்: கடந்த கால வினாத்தாள்களைப் பகுப்பாய்வு செய்து, முக்கியமான கேள்விகள் மற்றும் மாதிரித் தேர்வுகளை உருவாக்கி, மாணவர்கள் நேரத்தை நிர்வகிக்க உதவுகின்றன.
  5. கடந்த ஆண்டு கேள்வித் தாள்கள்: அதேபோல முந்தைய ஆண்டுகளில் கணிதப் பாடங்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்தும் மாணவர்களுக்கு ஏஐ கருவிகள் பயிற்சி அளிக்கின்றன.

இருப்பினும், மாணவர்கள் விடைகளைத் தெரிந்துகொள்ள மட்டுமே ஏஐயை பயன்படுத்தாமல், கணக்குகளின் வழிமுறைகளைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்த வேண்டும் என்றும், காகிதத்தில் எழுதிப் பார்ப்பதே (Written Practice) சிறந்த முறை என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு கணிதப் பாடத்துக்கான பொதுத்தேர்வு மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநிலப் பாடத்துக்கான கணிதத் தேர்வு மார்ச் 17ஆம் தேதி நடக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சிவகங்கை வேலை வாய்ப்பு முகாம்: ஜூன் 19 அன்று வேலை, பயிற்சி, உதவித்தொகை பெற அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலை வாய்ப்பு முகாம்: ஜூன் 19 அன்று வேலை, பயிற்சி, உதவித்தொகை பெற அரிய வாய்ப்பு!
NEET Re-Exam: ராணுவ ஹெலிகாப்டர், CRPF பாதுகாப்பு, டெலிகிராமிற்கு தடை..! நீட் தேர்வு, அச்சுறுத்தும் கெடுபிடிகள்
ராணுவ ஹெலிகாப்டர், CRPF பாதுகாப்பு, டெலிகிராமிற்கு தடை..! நீட் தேர்வு, அச்சுறுத்தும் கெடுபிடிகள்
விருதுநகர் வேலைவாய்ப்பு முகாம்: ஜூன் 19 அன்று முன்னணி நிறுவனங்களில் அரிய வேலை வாய்ப்பு!
விருதுநகர் வேலைவாய்ப்பு முகாம்: ஜூன் 19 அன்று முன்னணி நிறுவனங்களில் அரிய வேலை வாய்ப்பு!
Breakfast Scheme: இனி 8ஆம் வகுப்பு வரை காலை உணவு; முதல்வர் விஜய் அசத்தல் அறிவிப்பு- எப்போது முதல்?
Breakfast Scheme: இனி 8ஆம் வகுப்பு வரை காலை உணவு; முதல்வர் விஜய் அசத்தல் அறிவிப்பு- எப்போது முதல்?

வீடியோ

CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக
Yuvaraja resigns from TMC | ”தமாகா-வில் இருந்து விலகுகிறேன்” யுவராஜா அதிரடி அறிவிப்பு! தவெகவில் இணைகிறாரா?
Tirupathur Women | ஆபாசமாக பேசிய நபர்! தர்மஅடி கொடுத்த பெண்கள்! பெட்ரோல் ஊற்றிய பகீர் சம்பவம்
Farmer Slaps Officer |அரசு அலுவலகத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த விவசாயி!”எவ்ளோ நாள் WAIT பண்றது”
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
C Vijayabaskar: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்! அதிமுக-வில் இன்னொரு விக்கெட்!
C Vijayabaskar: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்! அதிமுக-வில் இன்னொரு விக்கெட்!
Magalir Urimai Thogai : மாதம் ரூ.2.500 மகளிர் உரிமை தொகை எப்போது.? தேதி குறிக்கும் சிஎம் விஜய் - வெளியாகப்போகுது அசத்தல் அறிவிப்பு
மாதம் ரூ.2.500 மகளிர் உரிமை தொகை எப்போது.? தேதி குறிக்கும் சிஎம் விஜய் - வெளியாகப்போகுது அசத்தல் அறிவிப்பு
Trichy power cut: திருச்சியில் நாளை (17-06-2026) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட் இதோ
திருச்சியில் நாளை (17-06-2026) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட் இதோ
NEET Re-Exam: ராணுவ ஹெலிகாப்டர், CRPF பாதுகாப்பு, டெலிகிராமிற்கு தடை..! நீட் தேர்வு, அச்சுறுத்தும் கெடுபிடிகள்
ராணுவ ஹெலிகாப்டர், CRPF பாதுகாப்பு, டெலிகிராமிற்கு தடை..! நீட் தேர்வு, அச்சுறுத்தும் கெடுபிடிகள்
Crop Loan Waiver: மாற்றி அறிவித்த CM விஜய்..! கூட்டுறவு வங்கியில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி - விவசாயிகள் ஹாப்பி
மாற்றி அறிவித்த CM விஜய்..! கூட்டுறவு வங்கியில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி - விவசாயிகள் ஹாப்பி
Silver: சரியும் வெள்ளி விலை.! முதலீடு செய்ய நல்ல சான்ஸ்.? நகை வியாபாரிகள் சொல்லும் சீக்ரெட் தகவல்
சரியும் வெள்ளி விலை.! முதலீடு செய்ய நல்ல சான்ஸ்.? நகை வியாபாரிகள் சொல்லும் சீக்ரெட் தகவல்
சவாலும், சவடாலும் விட்ட சிஎம் விஜய்... silent mode-இல் இருந்து எப்போ வெளியே வருவார்.? வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
சவாலும், சவடாலும் விட்ட சிஎம் விஜய்... silent mode-இல் இருந்து எப்போ வெளியே வருவார்.? வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
DMK Stalin: கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
Embed widget