மேலும் அறிய

Crime: ரயிலுக்காக காத்திருந்தபோது பாலியல் அத்துமீறல்! ஸ்டேஷன் மாஸ்டர்கள் மீது பத்திரிகையாளர் புகார்!

பொதுவாக ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு யாசகம் பெறுபவர்கள், சில திருநங்கைகளால் தொல்லை ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

ஹரியானாவில் பெண் பத்திரிக்கையாளர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் இருவரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

பொதுவாக ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு யாசகம் பெறுபவர்கள், சில திருநங்கைகளால் தொல்லை ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதனை தடுக்க ரயில்வே போலீசார் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஹரியானாவில் ரயில் நிலையத்தில்  ஸ்டேஷன் மாஸ்டரால் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை  ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எல்லாமே ரூ.2000 நோட்டு.. பணம் வைக்கவே தனி ரூம்.. அர்பிதா முகர்ஜி ரூ50 கோடியை பதுக்கியது எப்படி?

டெல்லியைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ரேவாரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.அதில் ரேவாரி ரயில் நிலையத்தில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திங்கள்கிழமை மாலை தான் ரயிலுக்காகக் காத்திருந்ததாகவும், அப்போது காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்போது போது காத்திருப்பு அறையின் கழிவறைக்கு சென்று பார்த்த போது கதவு பூட்டப்பட்டிருந்தது. இதற்கான சாவியை கேட்பதற்காக ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்திற்கு சென்றேன். 

Crime: போதையில் மீறிய வார்த்தைகள்.. அண்ணன் மகனை கல்லால் அடித்துக்கொன்ற சித்தப்பா!

அங்கு பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர்கள் வினய் ஷர்மாவும், ராமவுத்தரும் . பெண் பயணிகளின் கழிவறையை அசுத்தமாக்குவதால் கழிவறை பூட்டப்பட்டுள்ளது என கூறி சாவியை தர மறுத்தனர். அது மட்டுமல்லாமல் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஐபிசி 354 (பெண்ணைத் தாக்குதல் அல்லது பாலியல் வன்கொடுமை செய்தல்), 506 (மிரட்டல்) மற்றும் 509 (பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை அல்லது செயல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்த போலீசார், ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஸ்டேஷன் மாஸ்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

இதையும் படிங்க: மதுரை : புகார் கொடுக்க வந்தபோது பழக்கம்.. பெண்ணுக்கு பாலியல்தொல்லை.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Public Grievance Redressal : 30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Embed widget