மேலும் அறிய

மானாமதுரை: பட்டியலின இளைஞர் படுகொலை! சாதிய வன்கொடுமை, போராட்டம்: பதற வைக்கும் பின்னணி! #சாதியவன்முறை #தமிழகம்

பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.                                                           

மானாமதுரையில் பட்டியலின இளைஞர் வெட்டிக்கொலை –சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஆறு பேர் கைது -  உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்.

விழாவிற்காக மைக் செட் போட்ட இளைஞர்கள்
 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அண்ணாவாசல் கிராமத்தைச் சேர்ந்த பட்டியிலன வகுப்பைச் சேர்ந்த காளீஸ்வரன் (28), சங்கமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற வீட்டு கிரகப்பிரவேச விழாவிற்காக மைக் செட் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, மர்மநபர்கள் திடீரென அங்கு புகுந்து, அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். காளீஸ்வரனின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
 
பழிவாங்கும் நோக்கத்தில் கொலை
 
இதுகுறித்து மானாமதுரை காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு அருகிலுள்ள கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பழிவாங்கும் நோக்கத்திலேயே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. சம்பவத்தையடுத்து காவல்துறையினர் தொடர்புடைய ஆறு நபர்களை கைது செய்து, சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
போராட்டக்காரர்கள் சாலை மறியல்
 
இந்நிலையில், இறந்த காளீஸ்வரனின் உடலை வாங்க மறுத்து, விடுதலைச் சிறுத்தை கட்சியினர் மற்றும் உறவினர்கள் இணைந்து மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இறந்தவரின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும், குடும்பத்திலொருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று பத்து நிமிடங்களுக்கு மேல் சாலை மறியலில் ஈடுபட்டனர். பத்து நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.                                                                                                                                    

தலைப்பு செய்திகள்

நரகமாக மாறிய சீர்காழி குடியிருப்பு பகுதிகள்! குப்பை கிடங்கு தீயால் மூச்சுத்திணறும் மக்கள் - வேடிக்கை பார்க்கும் நகராட்சி?
நரகமாக மாறிய சீர்காழி குடியிருப்பு பகுதிகள்! குப்பை கிடங்கு தீயால் மூச்சுத்திணறும் மக்கள் - வேடிக்கை பார்க்கும் நகராட்சி?
பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..
பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
ஆன்லைனில் ஆர்டர் செய்றீங்களா? அப்போ இதப் படிங்க! - புதுச்சேரியில் அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுகள்!
ஆன்லைனில் ஆர்டர் செய்றீங்களா? அப்போ இதப் படிங்க! - புதுச்சேரியில் அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுகள்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
Embed widget