மேலும் அறிய

கரூர்: சொத்துவரி நிர்ணயம் செய்ய லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய செயல் அலுவலர்! எப்படி?

பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த குமரேஷ் என்பவரிடம் சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூபாய் 20000 லஞ்சமாக கேட்டுள்ளார். இறுதியாக ரூ.17,500 பணம் தந்தால் சொத்து வரி வழங்குவதாக செயல் அலுவலர் ராஜகோபால் குமரேஷிடம் தெரிவித்துள்ளார்.

குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டத்தில் சொத்து வரி நிர்ணயம் செய்ய 17,500 லஞ்சம் வாங்கிய செயல் அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் கையும் களவுமாக பிடித்தனர்.

 


கரூர்: சொத்துவரி நிர்ணயம் செய்ய லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய செயல் அலுவலர்! எப்படி?

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராஜகோபால். இவர் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த குமரேஷ் என்பவரிடம் சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூபாய் 20000 லஞ்சமாக கேட்டுள்ளார். இறுதியாக ரூ.17,500 பணம் தந்தால் சொத்து வரி வழங்குவதாக செயல் அலுவலர் ராஜகோபால் குமரேஷிடம் தெரிவித்துள்ளார்.

 


கரூர்: சொத்துவரி நிர்ணயம் செய்ய லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய செயல் அலுவலர்! எப்படி?

லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேஷ் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான போலீசார் ரசாயன பவுடர் தடவிய நோட்டுகளை குமரேஷிடம்  செயல் அலுவலரிடம் கொடுக்க சொன்னனர்.

 

 


கரூர்: சொத்துவரி நிர்ணயம் செய்ய லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய செயல் அலுவலர்! எப்படி?

குமரேஷ் செயல் அலுவலர் ராஜகோபாலிடம் பணத்தினை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவர் கொடுமையாக இருந்த அலுவலக உதவியாளர் சிவக்குமாரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


கரூர்: சொத்துவரி நிர்ணயம் செய்ய லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய செயல் அலுவலர்! எப்படி?

செயல் அலுவலர் ராஜகோபால் பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சிக்கு பணி மாறுதலாக செல்ல உள்ள நிலையில் சொத்து வரி நிர்ணயம் செய்ய லஞ்சம் ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget