மேலும் அறிய

‛வேட்டையாடு விளையாடு’ பாணியில் துண்டு துண்டாக இரு பெண் சடலங்கள்... யார் அந்த மாறன்? அமுதன்?

இரண்டு சடலங்களும் ஒரே மாதிரியான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளன. வெளியில் எங்கேயோ கொலை செய்யப்பட்டு, அதன் பின் சடலங்கள் இங்கு வீசப்பட்டுள்ளதாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது.

படுகொலைகள் சாதாரணமாகிவிட்ட இந்த சூழலில்,  பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த கொலை சம்பவம். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா நகர் அரகெரே காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட ஏரி ஒன்றில், காலை கடனை கழிப்பதற்கு வழக்கம் போல சிலர் சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒரு பெண சடலம் கரை ஒதுங்கி கிடைந்துள்ளது.


‛வேட்டையாடு விளையாடு’ பாணியில் துண்டு துண்டாக இரு பெண் சடலங்கள்... யார் அந்த மாறன்? அமுதன்?

அருகில் சென்று பார்த்த போது, அந்த பெண்ணின் இடுப்புக்கு மேலே எந்த பாகமும் இல்லை. இரண்டாக துண்டிக்கப்பட்ட நிலையில், அந்த சடலம் இருந்தது. ஊர் கூடி உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் வந்தது. 

அதே அரகெரே கிராமத்திற்கு அருகே உள்ள சிடிஎஸ் கால்வாயில் மற்றொரு பெண்ணின் சடலம் இருப்பதை அப்பகுதியினர் கண்டுபிடித்தனர். அந்த சடலமும், இடுப்புக்கு மேலே எந்த பாகமும் இல்லை . இரண்டாக துண்டிக்கப்பட்ட நிலையில் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி மட்டுமே அங்கும் இருந்தது. உடனே அது குறித்து போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். 

முதல் சம்பவத்தில் மீட்கப்பட்ட பெண் சடலத்தின் வயது, 30 முதல் 35 வயது வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டாவதாக மீட்கப்பட்ட பெண் சடலத்தின் வயது 40 வயது இருக்கும் என்றும் போலீசார் கூறுகின்றனர். அரகெரே போலீசாருக்கு இரட்டை தலை வலியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தால் அங்க பதட்டமான சூழல் நிலவுகிறது. கொலையான இரு பெண்களும் யார் என்கிற தகவல் தெரியவில்லை. அவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்கிற முதற்கட்ட தகவல் மட்டும் தெரிகிறது. 


‛வேட்டையாடு விளையாடு’ பாணியில் துண்டு துண்டாக இரு பெண் சடலங்கள்... யார் அந்த மாறன்? அமுதன்?

இரண்டு சடலங்களும் ஒரே மாதிரியான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளன. வெளியில் எங்கேயோ கொலை செய்யப்பட்டு, அதன் பின் சடலங்கள் இங்கு வீசப்பட்டுள்ளதாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக உடலின் மேல் பாகத்தை வெட்டி எடுத்து, கீழ் பாகத்தை மட்டும் இவ்வாறு வீசி எறிந்துள்ள மர்ம நபர், உடலின் மேல் பாகத்தை எங்கு மறைத்து வைத்திருக்கிறார் அல்லது வீசியிருக்கிறார் என்பது தெரியாமல் போலீசார் குழம்பி வருகின்றனர் . சடலங்களை அடையாளம் காணாத வரை, இந்த வழக்கில் மேல் விசாரணையை தொடர முடியாது என்பதால், போலீசார் கடுமையான குழப்பத்தில் உள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Khawaja Asif: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தானை மிரளவைத்த இஸ்ரேல் ஆயுதங்கள்.. பஞ்சாப்-க்கு இதுதான் எல்லைச்சாமி
பாகிஸ்தானுக்கு சீனா.. இந்தியாவுக்கு இஸ்ரேல்.. இது, என்ன புது கூட்டணியா இருக்கு?
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ராயல் சல்யூட் JAWAN” வீரமரணம் அடைந்த இந்திய வீரர்! யார் இந்த முரளி நாயக்?S 400 Missile: ”அவன் குறுக்க போயிடாதீங்க சார்” ரஷ்யா அனுப்பிவைத்த எமன்.. S-400 சாவுமணி அம்சங்கள்!Student Death: தோல்வி பயத்தில் தற்கொலை! +2 மாணவி விபரீத முடிவு! RESULT பார்த்து அதிர்ந்த பெற்றோர்கர்ப்பமாக இருக்கும் சோபிதா?நாக சைதன்யா வீட்டில் விசேஷம் 5 மாதத்தில் GOOD NEWS | Naga chaitanya sobhita

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Khawaja Asif: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தானை மிரளவைத்த இஸ்ரேல் ஆயுதங்கள்.. பஞ்சாப்-க்கு இதுதான் எல்லைச்சாமி
பாகிஸ்தானுக்கு சீனா.. இந்தியாவுக்கு இஸ்ரேல்.. இது, என்ன புது கூட்டணியா இருக்கு?
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
அத மட்டும் பண்ணாதீங்க..இந்தியா பாகிஸ்தான் போர் பற்றி இயக்குநர் ராஜமெளலி கோரிக்கை
அத மட்டும் பண்ணாதீங்க..இந்தியா பாகிஸ்தான் போர் பற்றி இயக்குநர் ராஜமெளலி கோரிக்கை
Pakistan MP Crying: இப்போ வருந்தி என்ன பண்றது.? தவறு செய்துவிட்டோம் என கதறி அழுத பாக். எம்.பி-யின் வீடியோ வைரல்...
இப்போ வருந்தி என்ன பண்றது.? தவறு செய்துவிட்டோம் என கதறி அழுத பாக். எம்.பி-யின் வீடியோ வைரல்...
TNEA 2025: பொறியியல் படிப்புகளுக்கு நடந்துவரும் முன்பதிவு; ஜூன் 6 வரை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
TNEA 2025: பொறியியல் படிப்புகளுக்கு நடந்துவரும் முன்பதிவு; ஜூன் 6 வரை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
IPL 2025: முடிஞ்சு போச்சு..! ஐபிஎல் போட்டி நிறுத்தி வைப்பு? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ..!
IPL 2025: முடிஞ்சு போச்சு..! ஐபிஎல் போட்டி நிறுத்தி வைப்பு? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ..!
Embed widget