மேலும் அறிய

காலைக்கடன் முடிக்க சென்ற பெரியப்பா..! சொத்து பிரச்சனையில் போட்டுத்தள்ளிய தம்பி மகன்..!

சென்னை அருகே கூடுவாஞ்சேரி பகுதியில் பெரியப்பாவை மகன் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சொத்து பிரச்சனை சொந்த பெரியப்பாவை வெட்டி வீழ்த்திய மகன், தலையிலேயே வெட்டியதில் துடிதுடித்து  உயிரிழந்த பரிதாபம் 

 

 சொத்து பிரச்சனை


செங்கல்பட்டு மாவட்டம் கன்னிவாக்கம், கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்திராடம். இவர் தமிழ்நாடு மின்சார துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய தம்பி சங்கர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. அவ்வப்பொழுது இரு தரப்பினருக்கும் சொத்து தகராறு வரும்பொழுது சில சமயங்களில் கைகலப்பிலும் முடிந்துள்ளது. இதன் காரணமாக இருதரப்பும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து, மோதலிலே ஈடுபட்டு வந்துள்ளனர்

இரு தரப்பினருக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்த நிலையில், நேற்று இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு , கூடுவாஞ்சேரி உதவி ஆய்வாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று இருதரப்பினரிடையே எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக இருதரப்பிற்கும், மீண்டும் நேற்று இரவு பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

 

சம்பவ இடத்திலேயே

 

இந்தநிலையில் இன்று காலை 6 மணி அளவில் உத்திராடம் தர்காஸ் நகர் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் காலை கடன் முடிப்பதற்காக வந்துள்ளார் ‌ . அப்பொழுது ஏரிக்கரை பகுதிக்கு வந்த ஷங்கரின் மகன் சுபாஷ் (21 ) அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனை அடுத்து பின்பக்கமாக தலையில் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ரத்தம் வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார்.

 

கொலை வழக்கு பதிவு

இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ‌. ஆம்புலன்ஸில் செல்லும் வழியிலேயே துடிதுடித்து உயிரிழந்து உள்ளார் உத்திராடம். உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ‌. சொந்த சித்தப்பாவை தம்பி மகன் வெட்டி கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் அந்த பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல்துறை தெரிவித்ததாவது: நேற்று காவல் நிலையத்தில் இருதரப்பு மோதல் குறித்து புகார் வந்தது. இருதரப்பினர் சொத்து பிரச்சனை என்பதால், இருவரும் சமாதானமாக செல்வதாகவும், இனி எந்த பிரச்சனையிலும் ஈடுபட மாட்டோம் என எழுதிக் கொடுத்து விட்டு சென்றனர். இந்தநிலையில் தான் இந்த கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. முதற்கட்ட தகவலின் அடிப்படையில் தனது பெரியப்பாவை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளோம். தலைமறைவாக உள்ள நபரையும் தேடி வருகின்றோம் என தெரிவித்தனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget