மேலும் அறிய

விஷ சாக்லெட் கொடுத்து 7ம் வகுப்பு மாணவன் கொலை?! விபரீதத்தில் முடிந்த சிறுவர்கள் சண்டை!

அந்த நேரத்தில் என் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது முக்கியம் என்பதால், நான் அங்கிருந்து சென்றுவிட்டேன் என்றி தந்தை கூறினார்.

7ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் சாக்லேட் சாப்பிட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உத்வந்த்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோன்புரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த மாணவரின் பெயர் சுபம் குமார் ஷா.

விஷம் கலந்த சாக்லேட்

மளிகை கடை நடத்தி வரும் பக்கத்து வீட்டுக்காரர் தனது மகனை விஷம் கலந்த சாக்லேட்டால் கொன்றதாக அவரது தந்தை சந்தோஷ் ஷா குற்றம் சாட்டினார். மாணவர் இறப்பதற்கு முன்பு கூறுகையில், வியாழக்கிழமை மாலை மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மளிகைக் கடை நடத்தி வரும் ஒரு பெண் தனக்கு சாக்லேட் கொடுத்ததாகக் கூறினார். அதை சாப்பிட்டதும் உடல்நிலை மோசமடைந்தது என்றார்.மகன் கூறியதை தொடர்ந்து, தாங்கள் உடனடியாக சதர் மருத்துவமனைக்கு விரைந்தோம். ஆனால் அவர் வழியில் இறந்துவிட்டதாக மாணவரின் தந்தை சோகத்துடன் கூறினார்.

மேலும் படிக்க: Crime : தொடர்ச்சியாக அழுத 4 மாத பெண்குழந்தை.. உணவு கேட்டு அழுத 2 வயது மகன்.. ஆத்திரத்தில் கொன்று எரித்த கொடூர தாய்!

பழிவாங்கிய பக்கத்துவீட்டு பெண் 

இதனைத்தொடர்ந்து, மாணவரின் தந்தை சந்தோஷ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் குழந்தைகளுடன் எனது மகன் சுபம் வாய் தகராறு செய்து கொண்டிருந்தார். அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே சாக்லேட் கொடுத்திருக்கலாம்.கிராமத்தில் சுபம்விற்கு உடல்நிலை மோசமடைந்தபோது, ​​நான் உடனடியாக அந்தப் பெண்ணின் கடைக்குச் சென்றேன். ஆனால், அவளர் கடையை மூடிவிட்டு அவர் வீட்டு மாடிக்குச் சென்றுவிட்டார். அந்த நேரத்தில் என் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது முக்கியம் என்பதால், நான் அங்கிருந்து சென்றுவிட்டேன் என்று கூறினார்.

சம்பவத்தைத் தொடர்ந்து, டவுன் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் சதர் மருத்துவமனைக்குச் சென்று பிரேதப் பரிசோதனை நடத்தினர். மரணத்திற்கான காரணம் விஷப் பொருளாக இருந்ததாகத் தெரிகிறது.

“இந்த விவகாரத்தில் நாங்கள் வழக்கு பதிவு செய்து, வழக்கின் தீவிர விசாரணைக்காக உத்வந்த் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளோம்” என்று வழக்கின் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: உடலுறவின்போது உடைந்த ஆணின் "அந்த" நரம்பு...! வாரிசு உருவாகாது என்ற குழப்பம்..! இளம் புதுமண ஜோடி தற்கொலை..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

ஏமாற்றுவதில் PhD படித்த கில்லாடி !! கணவனை பிரித்து.. நகையை சுருட்டி 'சிங்கப்பூர்' நாடகம்
ஏமாற்றுவதில் PhD படித்த கில்லாடி !! கணவனை பிரித்து.. நகையை சுருட்டி 'சிங்கப்பூர்' நாடகம்
" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Automobile Facts: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
Gold and silver rate today : போட்டி போட்டு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் இதோ..
போட்டி போட்டு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் இதோ..
Temple Trustees : 8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
Embed widget