மேலும் அறிய

Crime : தொடர்ச்சியாக அழுத 4 மாத பெண்குழந்தை.. உணவு கேட்டு அழுத 2 வயது மகன்.. ஆத்திரத்தில் கொன்று எரித்த கொடூர தாய்!

மகாராஷ்டிர மாநிலத்தில் 30 வயதான பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் இரண்டு வயது மகன் இடைவிடாமல் அழுததற்காக கொன்று எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் 30 வயதான பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் இரண்டு வயது மகன் இடைவிடாமல் அழுததற்காக கொன்று எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 30 வயதான துர்பதாபாய் கன்பத் நிமல்வாட் தனது கைக்குழந்தை மற்றும் இரண்டு வயது மகனை இடைவிடாமல் அழுததற்காகக் கொலை செய்து அவர்களின் உடல்களை ஒரு வயலில்வைத்து  எரித்ததாகக் காவல்துறையினர் அதிர்ச்சிகர தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் துர்பதாபாய் கன்பத் நிமல்வாட், குழந்தைகளின் உடல்களை அப்புறப்படுத்த உதவிய அவரது தாய் மற்றும் சகோதரருடன் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். 


Crime : தொடர்ச்சியாக அழுத 4 மாத பெண்குழந்தை.. உணவு கேட்டு அழுத 2 வயது மகன்.. ஆத்திரத்தில் கொன்று எரித்த கொடூர தாய்!

இக்கொலைகள் மாவட்டத்தின் போகர் தாலுகாவின் பாண்டுர்னா கிராமத்தில் அடுத்தடுத்த இரண்டு நாட்கள் (மே 31 மற்றும் ஜூன் 1) ஆகிய தேதிகளில் நடந்துள்ளது என்றார். மே 31 ம் தேதியன்று துர்பதாபாய் தனது நான்கு மாத மகள் அனுசுயாவை கைகளில் வைத்துள்ளார். அப்பொழுது, அந்த குழந்தை வெகுநேரமாக நிறுத்தாமல் அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் கோவமடைந்து தனது நான்கு வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

அதற்கு அடுத்த நாள் துர்பதாபாய் கன்பத் நிமல்வாட்டிடம் அவரது மற்றொரு மகனாக தத்தா பசிக்குது என்றும் உணவு வேண்டும் என்றும் கேட்டு அழுதுள்ளார். மீண்டும் கடுப்பான அந்த பெண் தனது மகனையும் அதேபோன்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து, எங்கே இந்த விஷயம் வெளியே தெரிந்தால் சிறைக்கு சென்றுவிடுவோமோ என்ற பயத்தில் அந்த பெண் தனது தாய் கோண்டாபாய் அஜேமோத் மற்றும் சகோதரர் மாதவ் ராஜேமோத் ஆகியோரின் உதவியுடன் ஒரு வயலில் குழந்தைகளின் உடலை எரித்துள்ளனர். 

இந்த விஷயம் எப்படியோ காவல்துறையினர் காதுகளுக்கு சென்றுவிட குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் இந்திய தண்டனைச் சட்டம் C இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண..

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget