மேலும் அறிய

Crime: தருமபுரியில் கைது செய்யப்பட்ட 7 முகமூடி திருடர்கள்

பொம்மிடியில் 7 முகமூடி திருடா்களை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து, பணம், தங்க நகைகள் உள்ளிட்டவைகள் பறிமுதல்.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து, தங்க நகைகள், விலை உயர்ந்த செல்போன்கள், பணம் போன்றவற்றை  மா்ம கும்பல் திருடி வருவதாக பொதுமக்கள்  பொம்மிடி காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பொம்மிடி பகுதியில் தனியாக இருந்த வயது முதிர்ந்த இரண்டு பெண்களை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி கட்டி வைத்து அவர்களிடம் இருந்த தங்க நகைகள், வீட்டின் பீரோவில் இருந்த பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

 

Crime: தருமபுரியில் கைது செய்யப்பட்ட 7 முகமூடி திருடர்கள்
 
 
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைத்து காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.  இந்த புகாரை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் உத்தரவின் பேரில் அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் தலைமையில் தனிப்படை காவலர்கள் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது பொம்மிடி பகுதியில் சந்தேகத்து இடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.  

Crime: தருமபுரியில் கைது செய்யப்பட்ட 7 முகமூடி திருடர்கள்
 
 
இதனை அடுத்து வாலிபரிடம் தீவிர விசாரணை செய்ததில், அந்த வாலிபர் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இந்த இளைஞர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளை காலை நேரங்களில் நோட்டமிட்டு கொண்டு இரவு நேரங்களில் கொள்ளை அடித்துச் செல்வது தெரியவந்தது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த ஐந்து நபர்களையும் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இதனை அடுத்து ஏற்காடு பகுதிக்கு  சென்ற தனிப்படை காவலர்கள், திருட்டு வழக்கில் தொடர்புடைய பெரியான் ( 37), கார்த்திக் (21), கோவிந்தராஜ் (35), மணி (20), சக்திவேல் (26) உள்ளிட்ட ஐந்து பேரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் தொடர்ந்து வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
 

Crime: தருமபுரியில் கைது செய்யப்பட்ட 7 முகமூடி திருடர்கள்
 
இதனை தொடர்ந்து ஐந்து பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ஏழு பவுன் தங்க நகை, குத்து விளக்கு, செல்போன், பணம், திருடுவதற்கு பயன்படுத்திய கத்தி, இரும்பு ராடு, முகமூடி மற்றும் வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர் .
இந்த கும்பல் கடந்த  இரண்டு மாதங்களாக இருசக்கர வாகனத்தில் ஏற்காட்டில் இருந்து பொம்மிடி பகுதிக்கு வந்து  தனியாக இருக்கும் வீடுகளில் வயதானவர்களை நோட்டமிட்டு பகலில் கண்காணித்து இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்து விட்டு ஏற்காடு தப்பி சென்றது தெரியவந்தது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
Embed widget