மேலும் அறிய

ATM Operations Change : ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கும் முறையில் மாற்றம்...தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

வாடிக்கையாளர்களை மோசடியான ஏடிஎம் பரிவர்த்தனைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில், ஏடிஎம்மிலிருந்து பணத்தை எடுக்கும் முறையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மாற்றம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களை மோசடியான ஏடிஎம் பரிவர்த்தனைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில், ஏடிஎம்மிலிருந்து பணத்தை எடுக்கும் முறையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மாற்றம் செய்துள்ளது. ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையில் பணத்தை திரும்பப் பெறும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் பல வங்கிகள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க இந்த முறைக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு எதிராக இந்த புதிய முறை கூடுதல் பாதுகாப்பு தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் எடுக்கும் போது, வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் OTPஐ உள்ளிட வேண்டும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
 
OTP என்பது கணினியால் உருவாக்கப்பட்ட நான்கு இலக்க எண்ணாகும். இது வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதை வைத்து ஒரு முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். OTPஐ ஏடிஎம்-இல் பதிவிட்ட பிறகே பணத்தை எடுக்க முடியும்.  

கடந்த ஜனவரி 1, 2020ஆம் ஆண்டு, நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, OTP அடிப்படையில் பணத்தை திரும்பப் பெறும் சேவையைத் தொடங்கியது. சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்கள் மூலம் ஏடிஎம் மோசடிகள் பற்றி எஸ்பிஐ விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை எஸ்பிஐ கேட்டு கொண்டுள்ளது.

எஸ்பிஐ ஏடிஎம்களில் ஒரு பரிவர்த்தனையின் மூலம் 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனையை முடிக்க OTP தேவைப்படும்.

OTP-ஐ பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி?

  • எஸ்பிஐ ஏடிஎம்-இல் பணத்தை எடுக்கும்போது உங்கள் டெபிட் கார்டு மற்றும் மொபைல் ஃபோன் உங்களிடம் இருக்க வேண்டும்.
  • உங்கள் டெபிட் கார்டைச் ஏடிஎல் இயந்திரத்தில் செலுத்தியதும், பணம் எடுக்கும் தொகையுடன் ATM PINஐ
  • உள்ளிடு செய்து பிறகு, உங்களிடம் OTP கேட்கப்படும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் OTP வரும்.
  • ஏடிஎம் திரையில் உங்கள் போனில் பெறப்பட்ட OTPயை உள்ளிட வேண்டும்.
  • நீங்கள் செல்லுபடியாகும் OTP ஐ உள்ளிட்டதும் பணத்தை எடுக்கலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

8th Commission: அப்படிப்போடு.. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. உயரும் ஊதியம்!
8th Commission: அப்படிப்போடு.. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. உயரும் ஊதியம்!
LIVE | Kerala Lottery Result Today (17.06.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல்; முடிவுகள் இங்கே!
LIVE | Kerala Lottery Result Today (17.06.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல்; முடிவுகள் இங்கே!
Shipbuilding Thoothukudi : தூத்துக்குடி மக்களுக்கு ஜாக்பாட்.! 38,000 கோடி முதலீடு.. 15,000 பேருக்கு வேலை- மெர்சல் காட்டிய விஜய்
தூத்துக்குடி மக்களுக்கு ஜாக்பாட்.! 38,000 கோடி முதலீடு.. 15,000 பேருக்கு வேலை- மெர்சல் காட்டிய விஜய்
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
TN Assembly: 5 வருடங்களுக்கான வெற்றி தமிழகம் விஷன்..! 10 முக்கிய தூண்கள் - சிஎம் விஜயின் ப்ளான் வெளியீடு
5 வருடங்களுக்கான வெற்றி தமிழகம் விஷன்..! 10 முக்கிய தூண்கள் - சிஎம் விஜயின் ப்ளான் வெளியீடு
CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!
CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!
Kanniyakumari Special Train : எழும்பூர் டூ கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்.! காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ்- முன்பதிவு எப்போது.?
எழும்பூர் டூ கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்.! காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ்- முன்பதிவு எப்போது.?
TN Governor Rajendra Arlekar : சட்டமன்றத்தில் இருமுறை தேசிய கீதம்.! புதிய உதயம் தோன்றிய நாள்- தவெக அரசை பாராட்டி தள்ளிய ஆளுநர்
சட்டமன்றத்தில் இருமுறை தேசிய கீதம்.! புதிய உதயம் தோன்றிய நாள்- தவெக அரசை பாராட்டி தள்ளிய ஆளுநர்
TATA Motors: காருக்கு மட்டுமில்ல.. ட்ரக், பேருந்துகளின் விலையை கூட உயர்த்திய டாடா? எந்த மாடலுக்கு எவ்வளவு?
காருக்கு மட்டுமில்ல.. ட்ரக், பேருந்துகளின் விலையை கூட உயர்த்திய டாடா? எந்த மாடலுக்கு எவ்வளவு?
Embed widget