மேலும் அறிய

Microsoft Survey: வொர்க் ஃப்ரம் ஹோமில் வேலை அதிகமா..? குறைவா..? மைக்ரோசாஃப்ட் ஆய்வு சொல்வது என்ன..?

உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வீட்டில் இருந்தே பணிபுரிவது குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று இருந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு துறையை சேர்ந்த நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை அறிமுகம் செய்திருந்தன. குறிப்பாக, கணினி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணி செய்யும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை அளித்திருந்தனர். 

இந்த நிலையில், இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வீட்டில் இருந்து பணி செய்வது தொடர்பாக பணியாளர்கள் மற்றும் மேலாளர்கள் ஆகிய இருவருக்கும் வெவ்வேறு கருத்து உள்ளது தெரிய வந்துள்ளது. 


மேலும் படிக்க: 10,000 ரூபாய்க்குள் டாப் மாடல் டிவி.க்கள்... வாங்குவது எப்படி?


அதாவது, வீட்டில் இருக்கும் பணி செய்யும் போது ஊழியர்கள் மிகவும் குறைந்த அளவிலான வேலையை செய்வதாக மேலாளர் கருதுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் பணியாளர்கள் அதற்கு மாறாக வீட்டில் இருந்து பணி செய்வதால் அவர்கள் வேலை செய்யும் திறன் மற்றும் வேலை ஆகியவை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 11 நாடுகளிலுள்ள சுமார் 20 ஆயிரம் நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

 

அந்த ஆய்வில் 87 சதவிகித பணியாளர்கள் தங்களுடைய வேலை திறன் மற்றும் வேலை வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு மாறாக 80 சதவிகித மேலாளர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வேலை செய்வது குறைந்துள்ளதாக கருதுகின்றனர். 

மேலும், இந்த கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு நபர்கள் தங்களுடைய பணியை மாற்றியுள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது. குறிப்பாக 1997ஆம் ஆண்டிற்கு பிறகு பிறந்த Generation Z  ஊழியர்கள் இந்த வேலை மாற்றத்தில் அதிகம் ஈடுபட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதை  ‘Great Reshuffle’ என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வறிக்கை தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாடெல்லா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்த ஆய்வில் 80 சதவிகிதத்திற்கு மேல் உள்ள ஊழியர்கள் தாங்கள் அதிகமாக வேலை செய்வதாக தெரிவிக்கின்றனர். வொர்க் ஃப்ரம் ஹோம் முறை தொடர்பாக ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள் இடையே ஒரு இடைவேளை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு அறிக்கையின் முடிவு தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த முடிவு தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க: வாட்ஸ்அப், ஸ்கைப், கூகுள் டுவோ செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடா?- மசோதா கூறுவது என்ன?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget