மேலும் அறிய

Robot With Emotions: சிட்டி போல ரஃபி: உணர்வுகளை புரிந்துகொள்ளும் ரோபோ - சாதித்த 13 வயது சென்னை சிறுவன்!

சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய ரோபோவை உருவாக்கியுள்ளார்.

ரோபோக்களை எல்லையில் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தும் வரையில் தற்போது டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. அனைத்துவிதமான வேலைகளுக்கும் ரோபோவை பயன்படுத்த விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை செய்து வருகின்றனர். என்னதான் ஆராய்ச்சி என்றாலும் ரோபோக்களை மனிதர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்பதே அனைத்து தரப்பினரின் கருத்து. பலம், உணர்ச்சிகள் என அனைத்தையும் கொடுத்தால் ஒருகட்டத்தில் ரோபோக்கள் மனிதர்களையே கூட எதிர்க்கலாம். சில திரைப்படங்கள் இந்த விபரீத்தையும் பேசியுள்ளனர். ஆனால் உணர்ச்சிகளை ஒரு அளவு வரை ரோபோக்களுக்கு கொடுப்பதால் எந்த சிக்கலும் இல்லை என்றே கூறப்படுகிறது. அதற்கான முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளார் தமிழ்நாட்டு சிறுவன் ஒருவர்

சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய ரோபோவை உருவாக்கியுள்ளார். பிரதீக் என்ற அந்த சிறுவன் ரஃபி என்ற அந்த ரோபோவை உருவாக்கியுள்ளார். உடலமைப்பு, ஆற்றல்,திறன் என அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தாலும் ரோபோக்கள் மனிதர்களிடம் இருந்து வேறுபடுகின்றன. அதற்கு காரணம் உணர்ச்சிகள். ரோபோக்களுக்கு உணர்ச்சிகள் கிடையாது. அது சோகமாகாது. சிரிக்காது. கோபப்படாது. ஆனால் அப்படியான சில உணர்ச்சிகளை காட்டும்விதமாக ஒரு ரோபோவை 13 வயது சிறுவன் உருவாக்கியுள்ளார்.
  
உணர்ச்சிகளுடன் கூடிய ரோபோட் என்ற தீமில் இந்த ரோபோவை அந்த சிறுவன் உருவாக்கியுள்ளார். இது குறித்து பேசிய அந்த சிறுவன், ''என்னுடைய கேள்விகளுக்கெல்லாம் ரஃபி பதில் அளிக்கும். நீங்கள் ரஃபி மீது கோபமடைந்து அவனைத் திட்டிவிட்டால் நீங்கள் மன்னிப்பு கேட்கும்வரை அது எந்த பதிலையும் கொடுக்காது. அதேபோல நீங்கள் சோகமாக இருந்தாலும் அந்த ரோபோ கண்டுபிடித்துவிடும். உங்கள் முக பாவனைகளை வைத்தே நீங்கள் சோகமாக இருக்கிறீர்களா என்பதை கண்டுபிடித்துவிடும்.

சிறுவனின் இந்த கண்டுபிடிப்பை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இது தமிழ்நாட்டின் டெக்னாலஜி வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும், முக பாவனைகள் ,குரல் ஆகியவற்றை அடுத்தடுத்த அப்டேட்டாக கொடுக்க வேண்டுமென்றும் கருத்து பதிவிட்டுள்ளனர். இது குறித்து பதிவிட்டுள்ள இன்னொருவர், சோகமான முகத்தைக் காட்டவும், சந்தோஷ முகத்தைக் காட்டவும் முக பாவனைகளை உருவாக்கி இருக்கலாம். அதற்கான பயிற்சிகளை கொடுக்கலாம். ஆனாலும் 13 வயது சிறுவனின் இந்த சாதனை அசாத்தியமானது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு
Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Air show in Marina | கொடூர வெயில்! Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு
Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்தது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்!
Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்தது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்!
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE 7 Oct : மெரினா சாகச நிகழ்ச்சி.. 5 பேர் உயிரிழப்பு வேதனையளிக்கிறது - விஜய், தவெக தலைவர்
Breaking News LIVE 7 Oct : மெரினா சாகச நிகழ்ச்சி.. 5 பேர் உயிரிழப்பு வேதனையளிக்கிறது - விஜய், தவெக தலைவர்
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
Embed widget