மேலும் அறிய

20 ஆண்டுக்குப் பின் நடந்த திருமலை ராயப் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நிறைவு

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் வைகாசி திருத்தேரோட்டம் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு அனைத்து சமுதாய மக்களின் ஒத்துழைப்போடு நடைபெற்றது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே  கோம்பை கிராமத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது திருமலைராயப் பெருமாள் திருக்கோயில். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் வைகாசி திருத்தேரோட்டம் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு அனைத்து சமுதாய மக்களின் ஒத்துழைப்போடு நடைபெற்றது.

Weather Report Today : சென்னை, காஞ்சி, செங்கையில் மழை முன்னறிவிப்பு என்ன? என்ன சொல்லுது வானிலை?


20 ஆண்டுக்குப் பின் நடந்த திருமலை ராயப் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நிறைவு

கடந்த மே 12ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருத்தேரோட்ட விழாவை முன்னிட்டு நாள்தோறும் மண்டகப்படி, உற்சவர் திருக்கல்யாணம், சுவாமி ரதம் ஏறுதல், தேர் அடிபெயர்த்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது.  ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக திருமலைப்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். நிலையில் இருந்து அடிபெயர்ந்து நிறுத்தப்பட்ட திருத்தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க கோலாகலமாக இழுத்துச் செல்லப்பட்டது.

Breaking News LIVE: மக்களவை 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு - காலை 9 மணி நிலவரம் இதோ!


20 ஆண்டுக்குப் பின் நடந்த திருமலை ராயப் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நிறைவு

இரண்டு நாள் நடக்கும் திருத்தேரோட்டத்தின் முதல் நாளான 23ம் தேதி அன்று தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக சென்ற தேர் கோம்பை ரெங்கநாதர் கோயில் முன்பாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இன்றைய 24ம் தேதி நேற்றைய தினம் மாலை அங்கிருந்து புறப்பட்டு வடக்கு ரத வீதி வழியாக கிழக்கு ரத வீதியில் வந்து மீண்டும் நிலையில் நிறுத்தப்பட்டது.

Shimron Hetmyer IPL 2024: கிளீன் போல்ட், ஸ்டம்பை அடித்து உடைத்த ராஜஸ்தான் வீரர் ஹெட்மயர் - பிசிசிஐ அதிரடி முடிவு


20 ஆண்டுக்குப் பின் நடந்த திருமலை ராயப் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நிறைவு

இந்த திருத்தேரோட்டத்தில் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், உத்தமபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருத்தேரோட்டத்தை முன்னிட்டு தேனி மாவட்ட கூடுதல் துணைக் காவல்  காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 20 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு அனைத்து சமுதாய மக்களின் ஒத்துழைப்போடு கோலாகலமாக நடந்த இந்த தேர்த்திருவிழா வரும் காலங்களிலும் இதேபோல் நடத்தப்படும் என கோம்பை ஜமீன்தார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
Virat Kohli: கோலியின் படை.. ரன் மெஷினை கவுரவப்படுத்த ரசிகர்கள் ப்ளான்! சின்னசாமியில் காத்திருக்கும் சம்பவம் என்ன?
Virat Kohli: கோலியின் படை.. ரன் மெஷினை கவுரவப்படுத்த ரசிகர்கள் ப்ளான்! சின்னசாமியில் காத்திருக்கும் சம்பவம் என்ன?
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது; கர்ஜிக்கும் ராமதாஸ்
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது; கர்ஜிக்கும் ராமதாஸ்
Embed widget