மேலும் அறிய
மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக சாக்க்ஷி மாலிக் உருக்கம்!
“சஞ்சய் இந்திய சம்மேளன மல்லியுத்த தலைவராக தொடர்ந்தால் நான் மல்லியுத்ததை விட்டு விலகுவேன்” - சாக்க்ஷி மாலிக்

சாக்ஷி மாலிக் - பிரிஜ் பூசன்
1/6

கடந்த மாதம் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பிஜேபியை சார்ந்த பிரிஜ் பூசனை கைது செய்யக்கோரி நாற்பது நாட்களாக டெல்லியில் தெருவில் இறங்கி போராடினார்கள்.
2/6

பிஜேபியை சார்ந்த பிரிஜ் பூசன் இந்திய மல்லியுத்த வீராங்கனைகளை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
3/6

பிரிஜ் பூசனை கைது செய்ய பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த இந்திய மல்யுத்த வீரர்கள் நீதிகிடைக்காமல் ஏமாற்றப்பட்டதாக சாக்க்ஷி மாலிக் தெரிவித்திருந்தார்.
4/6

தற்போது நடைபெற்ற இந்திய சம்மேளன மல்லியுத்த தலைவராக பிரிஜ் பூஷனின் நெருங்கிய நண்பரான சஞ்சய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5/6

சஞ்சய் மல்லியுத்த சம்மேளன தலைவராக தேர்வு செய்யப்பட்டதை கண்டித்து மல்லியுத்த வீரர்கள் தங்களின் ஆதகங்களை தெரிவித்துவருகின்றனர்.
6/6

இந்நிலையில் பேட்டியளித்துள்ள ஷாக்க்ஷி மாலிக் “சஞ்சய் இந்திய சம்மேளன மல்லியுத்த தலைவராக தொடர்ந்தால் நான் மல்லியுத்ததை விட்டு விலகுவேன்”என பேட்டியளித்துள்ளார். இதனை தொடர்ந்து மல்லியுத்த வீரர்கள் பிரிஜ் பூஷனுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 23 Dec 2023 10:04 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion