மேலும் அறிய

Vaikasi Visakam : நினைத்ததை நிறைவேற்றும் வைகாசி விசாகம்.. திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் கூட்டம்!

Vaikasi Visakam : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், மக்கள் பலரும் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

Vaikasi Visakam : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான  திருச்செந்தூரில், மக்கள் பலரும் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

வைகாசி விசாகம் சிறப்பு வழிபாடு

1/6
சித்திரை முதல் பங்குனி வரை வருடந்தோறும் விசேஷ நாட்கள் குவிந்து இருக்கிறது. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோல் ஆறுமுகன் முருகப் பெருமான் அவதாரம் செய்த வைகாசி விசாகம் தமிழ் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
சித்திரை முதல் பங்குனி வரை வருடந்தோறும் விசேஷ நாட்கள் குவிந்து இருக்கிறது. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோல் ஆறுமுகன் முருகப் பெருமான் அவதாரம் செய்த வைகாசி விசாகம் தமிழ் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
2/6
ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடிய விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால், முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம்.
ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடிய விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால், முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம்.
3/6
வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும், வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்.
வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும், வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்.
4/6
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான  திருச்செந்தூரில், மக்கள் பலரும் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், மக்கள் பலரும் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.
5/6
அத்துடன் காஞ்சிபுரம் அத்திவரதர் புகழ் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று கருட சேவை நடைப்பெற்றது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அத்துடன் காஞ்சிபுரம் அத்திவரதர் புகழ் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று கருட சேவை நடைப்பெற்றது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து தரிசனம் செய்தனர்.
6/6
வைகாசி விசாகம் கொண்டாடப்படும் இதே நாளில், தமிழ்நாட்டில் தெற்கே உள்ள தாமிரபரணி நதிக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடும் நடைப்பெற்றது என்பது குறிப்பிடதக்கது.
வைகாசி விசாகம் கொண்டாடப்படும் இதே நாளில், தமிழ்நாட்டில் தெற்கே உள்ள தாமிரபரணி நதிக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடும் நடைப்பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

ஆன்மிகம் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget