மேலும் அறிய
’எங்கள் ஆற்றைத் திரும்பக் கொடுங்க!’ - TANGEDCOவுக்கு எதிராக எண்ணூர் மக்கள்!
எண்ணூர் போராட்டம்
1/8

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஆற்றுப் போக்குவரத்துப் படுகையை மணல் கொட்டி ஆக்கிரமித்துள்ளதாக அந்தப் பகுதியின் காட்டுக்குப்பம் கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
2/8

இதுதொடர்பாக மணல்கொட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் நேற்று அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
Published at : 20 Jul 2021 07:21 PM (IST)
மேலும் படிக்க




















