மேலும் அறிய
மார்கழியில் மக்களிசை.. தாரை தப்பட்டை என இசையால் அதிர்ந்த மதுரை!

சுவெங்கடேசன் மற்றும் பா.ரஞ்சித்
1/10

மார்கழியில் மக்களிசை என்ற தலைப்பில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட தாரை தப்பட்டை, மேளம் மற்றும் கரகாட்டம், ஒப்பாரி, பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
2/10

மார்கழியில் மக்களிசை என்ற தலைப்பில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித்.
3/10

மார்கழியில் மக்களிசை இசை நிகழ்ச்சியில் பறை இசைக்கும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
4/10

மார்கழியில் மக்களிசை இசை நிகழ்ச்சியில் குவிந்த கூட்டம்.
5/10

மதுரை காந்தி மியூசியத்தில் செய்தியாளர் சந்திப்பு.
6/10

மார்கழியில் மக்களிசை இசை நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் மற்றும் மதுரை எம்.பி
7/10

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் பா.ரஞ்சித்.
8/10

இயக்குநர் பா.ரஞ்சித் ரசிகர்களிடம் பேசியபோது.
9/10

நிகழ்ச்சியில் தெருக்குரல் அறிவு ஒருங்கிணைப்பு பணி செய்தார்.
10/10

பறை இசை வாசிக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் சு.வெங்கடேசன்.
Published at : 19 Dec 2021 11:59 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
கல்வி
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion