மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sulaimani Tea: புத்துணர்ச்சி தரும் கேரள ஸ்பெஷல் சுலைமானி தேநீர்..! எப்படி செய்வது?
Sulaimani Tea Recipe in Tamil: தேநீர் பிரியர்கள் யாரேனும் இதை வாசித்தீர்கள் என்றால் நிச்சயமாக வீட்டிற்குச் சென்றவுடன் இந்த ரெஸிபியை ட்ரை பண்ணிப் பார்ப்பீங்க. அது என்ன சுலைமானி டீ..?
![Sulaimani Tea Recipe in Tamil: தேநீர் பிரியர்கள் யாரேனும் இதை வாசித்தீர்கள் என்றால் நிச்சயமாக வீட்டிற்குச் சென்றவுடன் இந்த ரெஸிபியை ட்ரை பண்ணிப் பார்ப்பீங்க. அது என்ன சுலைமானி டீ..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/23/f8ec547502da73237181f4652f1f648c1684860974716333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுலைமானி டீ
1/6
![கேரளாவில் இந்த வகை தேநீர் கொஞ்சம் அதிகம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/23/b9fb9d37bdf15a699bc071ce49baea53bc1d2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கேரளாவில் இந்த வகை தேநீர் கொஞ்சம் அதிகம்.
2/6
![ஒரு வாய அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். அதில் கிராம்பு, லவங்கப்பட்ட, புதினா இலைகள் மற்றும் ஏலக்காயை போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும் சில நிமிடங்களில் எலும்பிச்சை சாற்றை ஊற்றவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/23/5c06038edaf75a1a25d4648dbac823c1e746b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு வாய அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். அதில் கிராம்பு, லவங்கப்பட்ட, புதினா இலைகள் மற்றும் ஏலக்காயை போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும் சில நிமிடங்களில் எலும்பிச்சை சாற்றை ஊற்றவும்.
3/6
![பின்னர் கடைசியாக தேயிலைகளைப் போடவும். அடுப்பை அனைத்துவிடவும். 3 முதல் 4 நிமிடங்களுக்கு பாத்திரத்தில் மூடி போட்டு வைத்துவிடவும். பின்னர் வடிகட்டி அதில் கொஞ்சம் தேன் சேர்த்து மேலே புதினா இலைகள் போட்டு பருகவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/23/0796fcd5a658b99db4aecc5c1be8467bdc63a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர் கடைசியாக தேயிலைகளைப் போடவும். அடுப்பை அனைத்துவிடவும். 3 முதல் 4 நிமிடங்களுக்கு பாத்திரத்தில் மூடி போட்டு வைத்துவிடவும். பின்னர் வடிகட்டி அதில் கொஞ்சம் தேன் சேர்த்து மேலே புதினா இலைகள் போட்டு பருகவும்.
4/6
![வரலாற்றில் இதை அரபு உலகில் அந்தக் காலத்தில் பருகிவந்தனர். இதற்கு இணையான காவா எனும் பானத்தை இறைத்தூதரே பருகினார் என்றும் கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/23/9b995e9c4e07edad756e999aeccfc0e9ce9ff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வரலாற்றில் இதை அரபு உலகில் அந்தக் காலத்தில் பருகிவந்தனர். இதற்கு இணையான காவா எனும் பானத்தை இறைத்தூதரே பருகினார் என்றும் கூறப்படுகிறது.
5/6
![காவாவில் பேரீச்சம்பழமும், மிளகுத்தூளும் சேர்ப்பார்கள். அரேபியர்கள் முதலில் கவா என்ற பானத்தைத் தான் பருகிவந்தனர் என்றும் அதன் பின்னரே அதில் பல்வேறு புதுமைகளையும் புகுத்தி சுலைமானி தேநீரைப் பருகினர் என்றும் கூறப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/23/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800fecb6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காவாவில் பேரீச்சம்பழமும், மிளகுத்தூளும் சேர்ப்பார்கள். அரேபியர்கள் முதலில் கவா என்ற பானத்தைத் தான் பருகிவந்தனர் என்றும் அதன் பின்னரே அதில் பல்வேறு புதுமைகளையும் புகுத்தி சுலைமானி தேநீரைப் பருகினர் என்றும் கூறப்படுகிறது.
6/6
![அரபு மொழியில் சுலைமானி தேநீர் என்றால் அமைதியின் மனிதர் என்று அர்த்தம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/23/156005c5baf40ff51a327f1c34f2975bca587.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அரபு மொழியில் சுலைமானி தேநீர் என்றால் அமைதியின் மனிதர் என்று அர்த்தம்.
Published at : 23 May 2023 10:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion