மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cooking Tips : இப்படி செய்தால் பூரி உப்பலாக வரும்..வடை சூப்பராக இருக்கும்!
Cooking Tips : உணவு தயாரிக்கும் போது, ஒரு சில விஷயங்களை பின்பற்றினால் அதன் சுவை நன்றாக இருக்கும்.
![Cooking Tips : உணவு தயாரிக்கும் போது, ஒரு சில விஷயங்களை பின்பற்றினால் அதன் சுவை நன்றாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/d58264fcaed667bf93c92a622ad8cf691715339036937501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பூரி - வடை
1/6
![எந்த வகை கேசரி செய்தாலும் அதில் 3 டீஸ்பூன் பால் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/8368129c55d91ec1d2b2be7389cb1ff9b99b6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
எந்த வகை கேசரி செய்தாலும் அதில் 3 டீஸ்பூன் பால் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
2/6
![சாம்பாரில் காரம் அதிகமாகிவிட்டால் புலி கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டால் காரம் குறைந்துவிடும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/3f4abff199808c72a815b9e4a1233d9b2de7e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சாம்பாரில் காரம் அதிகமாகிவிட்டால் புலி கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டால் காரம் குறைந்துவிடும்
3/6
![இரண்டு டம்ளர் உளுத்தம் பருப்புடன், ஒரு கரண்டி வடித்த சாதம் சேர்த்து அரைத்து வடை செய்தல் சுவை அதிகரிக்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/7b928484b2615401a386dc9dcd56b1c1d436e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இரண்டு டம்ளர் உளுத்தம் பருப்புடன், ஒரு கரண்டி வடித்த சாதம் சேர்த்து அரைத்து வடை செய்தல் சுவை அதிகரிக்கும்
4/6
![நெய் காய்ச்சும் போது உப்பு சேர்த்து காய்ச்சினால் ரொம்பா நாள் கெடாமல் இருப்பதோடு சுவையாகவும் இருக்கும் .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/242425dfd625d303c41761cd49164d8d6a4db.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நெய் காய்ச்சும் போது உப்பு சேர்த்து காய்ச்சினால் ரொம்பா நாள் கெடாமல் இருப்பதோடு சுவையாகவும் இருக்கும் .
5/6
![முட்டை பொடிமாஸ் எண்ணெய் ஊற்றி செய்யாமல், வெண்ணை ஊற்றி செய்தால் அசைவ மனம் இருக்காது, அத்துடன் சுவையாகவும் இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/9d1721904cb77b97f1ec68e0149ab8f3e7ecb.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முட்டை பொடிமாஸ் எண்ணெய் ஊற்றி செய்யாமல், வெண்ணை ஊற்றி செய்தால் அசைவ மனம் இருக்காது, அத்துடன் சுவையாகவும் இருக்கும்.
6/6
![பூரிக்கு மாவு பிசையும் போது சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால் நீண்ட நேரம் பூரி உப்பலாக இருக்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/414821b7ec39cc27de986a22143af251467ba.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பூரிக்கு மாவு பிசையும் போது சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால் நீண்ட நேரம் பூரி உப்பலாக இருக்கும்
Published at : 10 May 2024 05:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion