மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cooking Recipe Tips: மென்மையான இட்லி மாவின் ரகசியம் என்ன?இதோ டிப்ஸ்!
Cooking Recipe Tips In Tamil: சப்பாத்தி சாப்டாக இருக்க சில ஈசியான டிப்ஸ் இருக்கு அந்த மாதிரி சப்பாத்தி செய்தால் சுவையாகவும் மென்மையாகவும் இருக்கும்
![Cooking Recipe Tips In Tamil: சப்பாத்தி சாப்டாக இருக்க சில ஈசியான டிப்ஸ் இருக்கு அந்த மாதிரி சப்பாத்தி செய்தால் சுவையாகவும் மென்மையாகவும் இருக்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/540beffb5bb100a8ec367cacd25e608a1716099486889501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமையல் குறிப்புகள்
1/6
![பெருங்காயம் டப்பாவில் சிறிதளவு பச்சை மிளகாயை போட்டால் பெருங்காயம் கட்டியாகாமல் இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/ba872e66ec2307846e5828f69fee6b1bbc732.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பெருங்காயம் டப்பாவில் சிறிதளவு பச்சை மிளகாயை போட்டால் பெருங்காயம் கட்டியாகாமல் இருக்கும்.
2/6
![சாம்பார் செய்ய பருப்பு வேக வைக்கும் போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்தால் பருப்பு வேகமாக வெந்துவிடும். 6](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/681cd0f8e507428eaa08c583d2428f60ece4d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சாம்பார் செய்ய பருப்பு வேக வைக்கும் போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்தால் பருப்பு வேகமாக வெந்துவிடும். 6
3/6
![சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிரித்தவு சூடான பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/a6aee1b0a2a313cc480851252c9c1dfcfe7d0.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிரித்தவு சூடான பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்
4/6
![இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கைப்புடி அளவிற்கு அவல் எடுத்து தண்ணீரில் ஊறவைத்து இட்லி மாவுடன் அரைத்தால் இட்லி பூ போல இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/6ef1970d1c323f73a45660050638b719fecf7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கைப்புடி அளவிற்கு அவல் எடுத்து தண்ணீரில் ஊறவைத்து இட்லி மாவுடன் அரைத்தால் இட்லி பூ போல இருக்கும்.
5/6
![ரவா தோசை மொறு மொறுன்னு வருவதற்கு ரவையுடன், ஒரு பங்கு கோதுமை மாவு, இரண்டு பங்கு அரிசி மாவு சேர்த்து தோசை செய்ய வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/322160b1d8742717756325cd32b7d6af43d34.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ரவா தோசை மொறு மொறுன்னு வருவதற்கு ரவையுடன், ஒரு பங்கு கோதுமை மாவு, இரண்டு பங்கு அரிசி மாவு சேர்த்து தோசை செய்ய வேண்டும்.
6/6
![தக்காளி சட்னி செய்யும் போது சிறிதளவு எள்ளை வறுத்து பொடியாக்கி சட்னியுடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/c7e5184a4879a7a70fa77c9a494e03a912218.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தக்காளி சட்னி செய்யும் போது சிறிதளவு எள்ளை வறுத்து பொடியாக்கி சட்னியுடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
Published at : 19 May 2024 12:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion