மேலும் அறிய
'பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை ...' கோடையில் பூக்கும் அழகான பூக்கள்!
சம்மர் என்றாலே நம்மைச் சுற்றி வன்னமயமான பூக்கள் நிறைந்திருக்கும். அப்படி நாம் சாலையோரங்களில் பார்த்து ரசிக்கக் கூடிய பூக்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்

கோடை காலத்தில் பூக்கும் மலர்கள்
1/6

போகன்வில்லா: நம் வீட்டைச் சுற்றி தெருக்களில் மிக எளிதாக காணக் கிடைக்கும் பூ போகன்வில்லா. காகித மலர் என்றும் இந்த பூவை அழைப்பார்கள்.
2/6

சங்குப்பூ: சங்குப்பூ என்று தமிழில் அழைக்கபடும். பல மருத்துவ குணங்கள் கொண்டது.
3/6

அலமண்டா: பல நிறங்களில் காணப்படும்.தேனிக்களுக்கு மிக பிடித்தமான பூ அலமண்டா
4/6

கொன்றைப் பூ : சரக்கொன்றை என்றும் இதனை அழைப்பர்.ஆங்கிலத்தில் இதற்கு கோல்டன் ஷவர் என்று ஒரு பெயர் இருக்கிறது
5/6

அரளிப் பூ : ஆங்கிலத்தில் ஓலியாண்டர் என்று அழைக்கப்படுகிறது. பிங், வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படும்.
6/6

ஜாகரண்டா : இந்த பூ பெரும்பாலும் மார்ச் மாதத்தில் பூக்கத் தொடங்கும். மலைப்பிரதேசங்களில் பரவலாக பார்க்கலாம்
Published at : 29 Apr 2023 03:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
மயிலாடுதுறை
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion