மேலும் அறிய
Air Conditioner : ஏசியை ஓவராக பயன்படுத்தினால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா?
Air Conditioner : ஏசியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் என்னாகும் என்பதை பற்றி பார்க்கலாம்.

குளிரூட்டி
1/5

ஏசி அறையில் படுத்து உறங்குவதால் சுவாச பிரச்சினைகள் வரும் ஆபத்து அதிகரிக்கலாம். ஏனென்றால் குளிர் காற்று உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். எளிதில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள் பரவுவதற்கான அபாயமும் உள்ளது.
2/5

குளிர் காற்று ஒத்துக் கொள்ளாதவர்களுக்கும், ஆஸ்துமா அல்லது அலர்ஜி போன்ற சுவாசப் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கும் ஏசி காற்று நல்லதல்ல.
3/5

குளிர் காற்று சுவாசப் பாதையை எரிச்சல்படுத்தி இருமல், மூச்சிரைப்பு, நெஞ்சடைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம். இந்த பாதிப்பை குறைக்க ஏசியை எப்போதும் மிதமான குளிர்நிலையில் பயன்படுத்தவும்.
4/5

ஏசி அறையில் தூங்கும் போது ஈரப்பதம் குறைவாக இருப்பதால் கண்களும் சருமமும் வறண்டு போகும். கண்களில் அரிப்பு, கண்கள் சிவந்து போதல்,மங்கலான பார்வையை உண்டாகும் அபாயமும் உள்ளது.
5/5

குளிர்ச்சியான காற்று, தசைகளை இறுக்கமாக்கி மரத்துப்போகச் செய்யலாம். இதனால் கால் வலி ஏற்படலாம்.
Published at : 25 Apr 2024 01:43 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion