மேலும் அறிய
நல்லெலும்பு முதல் பாயாசம் வரை.. உணவுகளை மனதில் பதிய வைத்த தமிழ் சினிமாவின் கதாபாத்திரங்கள்!
உணவையும் சினிமாவையும், மனிதர்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்பதை நிரூபித்த கதாபாத்திரங்கள்
நல்லெலும்பு
1/6

நல்லி எலும்பை எடுத்துக் கடிக்க அகில உலகத்திற்கு சொல்லிக்கொடுத்தவர் ராஜ் கிரண். அவரைத் தெரியவில்லை என்றால் நீங்கள் தமிழ் சினிமாவை பார்க்கவில்லை என்று அர்த்தம்.
2/6

கையில் விலங்கு, நெற்றியில் பட்டை, கலர் வேட்டி அணிந்து நள்ளிரவில் அள்ளி வல்லு வதக்கு என சாப்பிடும் கைதி டில்லி.இப்போதெல்லாம் பிரியாணி கடைகளுக்கு இந்த கதாபாத்திரத்தின் பெயர்தான் வைக்கிறார்களாம்.
Published at : 09 May 2023 05:54 PM (IST)
Tags :
Tamil Movie Charactersமேலும் படிக்க





















